Skip to content

Editor

பின்சம்பா நெல் – பகுதி1

இரகத்தேர்வு, விதையளவு:-       சம்பா பருவத்திற்கு ஏடிடி 39, ஏடிடி 43, ஏடிடி 46, ஏடிடி 49, கோ 48, கோ 50, ஐ ஆர் 64 மற்றும் ஐ.ஆர். 20 ஆகியவையும், வீரியஒட்டு… Read More »பின்சம்பா நெல் – பகுதி1

நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!

சுவையான நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு நண்பர்களே! கிருஷ்ணகிரி மாவட்டம் ம் மத்தூரில் அமைந்துள்ள எங்கள் தோட்டத்தில் 80% முழுமையாக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பச்சை வாழை விற்பனைக்கு உள்ளது. 500 வாழை மரம்… Read More »நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!

விவசாயிகளின் கவனத்திற்கு

வணக்கம் நண்பர்களே!! விவசாயம்.org விவசாயம் செய்பவர்களுக்கும், விவசாயம் செய்ய விரும்பவர்களுக்கும் ஆதாரமாகம் ஒரு பாலமாகவும் இணைந்து விளங்கிவருகிறது. விவசாயம் செய்பவர்களுக்கு பணம் ஒரு பிரச்னையாக இருந்தால் இதற்கு விவசாயம் உங்களுக்கு உதவிட தயாராக இருக்கிறது. விவசாயம்… Read More »விவசாயிகளின் கவனத்திற்கு

வீட்டில் வளரும் செடிகள்  

வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ரசாயன உரங்கள் சேர்க்கமால் இயற்கை உரங்களால் வளர்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகள், முட்டைக்கோஸ், வெள்ளரி போன்றவை சாலட் (பச்சடி) செடிகள் வகையில் சேர்க்கப்படிகின்றன. இவற்றில்… Read More »வீட்டில் வளரும் செடிகள்  

சிவப்பு கொய்யா தேவை…………

அன்புள்ள விவசாய பெருமக்களே……, சிவப்பு கொய்யா ஒரு டன் உடனடியாக தேவைப்படுகிறது. விற்பனையாளர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்… தொடர்புக்கு……….. தொலைபேசி எண் : 99-43-09-49-45

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது.… Read More »அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

காட்டாமணக்கில் பயோ-டீசல் உற்பத்தி

போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வருடம் பூமிக்கடியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா… Read More »காட்டாமணக்கில் பயோ-டீசல் உற்பத்தி

மோர் மீந்து போனால்…..

ஓய்வாக இருக்கும் சமயம் துவரம் பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய்வற்றல் ஆகியவைகளை லேசாக் வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் மோர் மீந்துப்போகிறதோ அப்போதெல்லாம் மோரில் கடுகு தாளித்து இந்த பொடியை போட்டு லேசாக… Read More »மோர் மீந்து போனால்…..

புளி புத்தம் புதிதாக இருக்க…….

சில பெண்கள் புளியை மொத்தமாக வாங்கி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த புளியை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. புளியை பானையில் போட்டு வைக்க வேண்டும். பின்பு அதன்மேல் கொஞ்சம் உப்பை… Read More »புளி புத்தம் புதிதாக இருக்க…….

பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

காதலன், காதலிக்கும், காதலி காதலனுக்கும், அன்பு தங்கை பிறந்தநாளுக்கு அண்ணனும், அண்ணனின் பிறந்தநாளுக்கு தங்கையும், திருமணங்களிலும் பூங்கொத்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பொக்கே எனப்படும் பூங்கொத்துகளை… Read More »பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்