Skip to content

Editor

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ்

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் மா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா, பங்கனப்பள்ளி,மல்கோவா, செந்தூரா, நீலம், பீத்தர் என பல்வேறு மா… Read More »அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ்

விதையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

ஒருநாட்டின் வளர்ச்சி அங்குள்ள விவசாயத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள் என்றார் மகாத்மா காந்தி.  விவசாயம் செழிக்க வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது விவசாயிகளின் முக்கிய கடமையாகும். நல்ல மகசூல்… Read More »விதையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ்

மாங்கனி சாகுபடியில் பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரானைட், குவாரி மற்றும் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. கிருஷ்ணகிரி தற்போது ப்ரூட் ஜாம் தயாரிப்பிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகளிலேயே ப்ரூட்… Read More »கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ்

பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழிக்கேற்ப மனிதனை அடையாளப்படுத்தும் கருவியாக விளங்குவது ஆடைகள். அந்த ஆடைகளை தயாரிக்க பயன்படுவது பருத்தி. காற்றில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையிலேயே பருத்தி நன்றாக விளையும்.… Read More »பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்

விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு

தமிழகத்தில் ரோஜா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை, செம்மண் கலந்த மணல் பாங்கான நிலம் மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை… Read More »விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு

புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகள் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக சூளகிரி, பேரிகை, மருதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, மைலோப்பள்ளி, உலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பிரதான பயிராக கொத்தமல்லி, புதினா… Read More »புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி

விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஏற்ற இடமாக வாழப்பாடி தாலுகா உள்ளது. தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி முன்னிலையில் உள்ளது. வாழப்பாடி, பேளூர், மங்களாபுரம் ,கருமந்துறை உள்ளிட்ட வாழப்பாடி பகுதியில் 2 ஆயிரம்… Read More »விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சோற்று கற்றாழை வேண்டுமா?

சோற்று கற்றாழை வேண்டுமா? வணக்கம் நண்பர்களே கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?

முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது.… Read More »முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

சின்ன வெங்காயம்  

பொதுப்பெயர்: வெங்காயம் அறிவியல் பெயர்: அல்லியம் சீபா குடும்பம்: லில்லியேசி சின்ன வெங்காயம் பயிரிடும் முறைகள்:  வாழ்நாள்:      100 நாட்கள் பருவம்: ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர் இரகங்கள்:  கோ… Read More »சின்ன வெங்காயம்