Skip to content

Editor

தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பிற ஆதாரங்கள், படிம எரிபொருட்களில் இருந்து கரியமிலவாயு வெளியேற்றம் சுமார் 280 லிருந்து 400 ஆக அதிகரித்துள்ளது. இந்த co2 அளவு அதிகரிப்பினால் தாவரங்களின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் தாவரங்கள… Read More »தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

நமீபியாவில் வறட்சி

உலகின் மிக வறண்ட வெப்பமான மற்றும் தூசான பாகங்கள் மற்றும் உணவு தட்டுபாடு கொண்ட பகுதிகளாக வரும் ஆண்டுகளில் பல நாடுகள் மாறி வருகின்றன. இதில் நமீபியாவும் தற்போது இணைந்துள்ளது. மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும்… Read More »நமீபியாவில் வறட்சி

பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

மாலிக்குலர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். இந்த முறையில் பயிரின் வளர்ச்சிக்கு உரமே தேவை இல்லையாம். இதற்கு நைட்ரஜன் fixing – பாக்டீரியா தாவரங்கள் மட்டுமே இருந்தால்… Read More »பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

கோதுமையில் மரபணு மாற்றம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக்… Read More »கோதுமையில் மரபணு மாற்றம்

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்

Umea பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது co2 –வை பற்றி ஆய்வு செய்ததில் தற்போது co2 அளவு அதிகரிப்பால் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிதை வரலாற்று… Read More »தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்

Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது

தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியம் கார்பன் – டை –ஆக்ஸைடு ஏனெனில் மனிதன் வெளியிடும் co2 வை தன்னுள் ஈர்த்து வளிமண்டலத்தினை பாதுகாக்கிறது. இதனை பற்றி ஆய்வு மேற்கொண்ட University of Minnesota ஆராய்ச்சியாளர்கள் தாவர… Read More »Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது

புல்லின் மரபணு, நெல் மற்றும் கடலைக்கு உதவும்

Queensland University of Technology-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலக காலநிலை மாறுபாட்டால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை சரிசெய்ய புதிய வழிமுறையினை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உயிர்தெழுதல் தாவரங்களில் முதன்மையானதாக இருப்பது புல், இது புத்துயிர் பெறும் தாவர… Read More »புல்லின் மரபணு, நெல் மற்றும் கடலைக்கு உதவும்

வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்!

காலநிலை மாற்றத்தால் உணவு பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேசிய வளிமண்டல ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெப்பமண்டல பகுதியில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிகிறது. 2015-ம் ஆண்டின்… Read More »வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்!

பீச் மரத்தில் ஈஸ்ட்கள் அதிகம்

தற்போது படகோனியாவில் பீச் மரம் உள்ளது என்று ஆராய்ச்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். விஸ்கான்சிம் மரபியல் பேராசிரியர் கிறிஸ்டோட் ஹிட்டிங்கர் பற்றும் அவருடைய குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த பீச் மரங்கள் சுமார் $250 பில்லியன் ஆண்டிற்கு… Read More »பீச் மரத்தில் ஈஸ்ட்கள் அதிகம்

இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது. தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை… Read More »இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது