Skip to content

பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பூக்கும் தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிரமான காலநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கை அதிக அளவு  குறைந்தது  தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது இந்த காலநிலை மாற்றத்தால் பறவை இனங்களும் அதிக… பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

தற்போது ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் தரத்தினை மேம்படுத்த பதிய முறையினை கையாண்டுள்ளனர். அது PCH1 முறையாகும். இம்முறை பெரும்பாலும் அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனை தவிர்க்க PCH1 முறையினை பயன்படுத்தினால் ஒளி சேர்க்கையினை இது உறிஞ்சி புதிய… அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல் நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலங்களையும் அதை மிஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய். ”கசப்புத்தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

இன்னிக்கு ‘உலகத்திலேயே நாங்கள் தான் வல்லரசு’ என்று சொல்லுகின்ற நாடுகள் எல்லாம், காட்டுல வேட்டையாடி சாப்டுட்டு இருந்த காலத்தில், ’உணவே மருந்து, மருந்தே உணவு, என்கிற நுட்பத்தைக் கண்டுபிடித்து, அறுசுவையோட ருசிச்சு, ரசிச்சு சந்தோஷமா சாப்பிட்ட மனிதர்கள் வாழ்ந்த மண் இது. சங்க இலக்கியங்களில் கூட ’மடை நூல்;… விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

தரமான நாற்றுகள் தான் வளமான அடிப்படை. நல்ல தரமான நாற்றுகளை நடுவதன் மூலம் பூச்சி, நோய் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். தரமான நாற்றுகளைத் தயாரிப்பதில் மண் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மண்ணின் பௌதிகத் தன்மை, இரசாயனத் தன்மை இவற்றைச் சமநிலைக்குக் கொண்டுவந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க… மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

தற்போது ஆராய்ச்சியாளர்கள் மழைக்காடுகளை பற்றி ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மழைக் காடுகள் தற்போது அதிக அளவு அழிந்து வருவதால் கருப்பு எலிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உருவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். எப்படி இந்த எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதை… மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம்

3000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்த மக்கள் ஒரு தாவரத்தின் தண்டினை மற்றொரு தாவரத்தின் தண்டின் மீது வைத்து பதிய தாவரத்தினை உருவாக்கினர். இந்த முறையில் உருவாக்கப்பட்ட தாவரம் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது சால்க் நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்… அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம்

கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

இன்றைய விவசாயத்தில் கலப்பின தாவரங்கள் மட்டுமே உணவு எரிபொருள், ஃபைபர் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கலப்பின பயிர்களில் குறிப்பாக சோளம் போன்ற தானிய பயிர்களில் அறுவடை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. கலப்பின விதைகள் பயிரிட அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட 1930… கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு

வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் (WCS) மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் இணைந்து காலநிலையினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இவர்களின் ஆய்வுப்படி எதிர் காலத்தில் மக்கள் அதிக அளவு காலநிலை மாற்றத்தால்  பாதிப்பிற்கு உள்ளாவர்கள்  என்பது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில், உலகம்… காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT)  விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர். இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி… கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

error: Content is protected !!