Skip to content

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

டென்மார்க்கில் உள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மண்ணின் வளத்தினை பற்றி ஆய்வு செய்ததில் விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது. இதனை பற்றி அறிந்துகொள்ள… விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி

உலகில்  உள்ள  தலை  சிறந்த விஞ்ஞானிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு போதிய உணவு மற்றும் எரிபொருள் தேவையினை ஈடு செய்ய புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  உலகில் தற்போது 4% விவசாய நிலம் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள நிலங்களிலிருந்து உயிரி எரிபொருளுக்காக 3… பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி

நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

டச்சு மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நீர்பறவைகள் மற்றும் மீன் இருக்கும் இடத்தினை எளிதாக அறிந்துக்கொள்ள புதிய சென்சார்கள் பொருத்தப்பட்ட திறன்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹட் அறிமுகப்படுத்தினார். இந்த திறன்பேசி நிலத்தடி நீரோடைகளை எளிதாக கண்டுபிடிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது வெப்பநிலையினை மிக எளிதாக… நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

ஐக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதிக மகசூலினை தரும் பயிரினை கண்டறிந்துள்ளனர். இந்த பயிர் பல கலப்பின பயிர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது உயிரி சக்தியினை அதிக அளவு கொடுக்கிறது. எனினும் பயிர் விளைச்சல் அதிக அளவு மேம்பாடு அடைய வேண்டுமாயின் நான்கு ஆண்டுகள் ஆகும். இந்த புதிய… உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் வரும் 2050-ல் சுமார் 500,000 மக்கள் உலக அளவில் கூடுதலாக இறப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு. மேலும் இந்த காலநிலை மாற்றத்தால் சுகாதார பாதிப்பும் உலகம் முழுவதும் அதிக விளைவுகளை… 2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான நீல் Sturchio மண்ணினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி ஆண்டு முழுவதும் ஏரி பகுதிகளில் உறைந்து விடுவதால் அங்குள்ள நிலத்தடி மண்… பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்ஸிக்கோவில் இதனுடைய எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் கிழக்கு வட அமெரிக்காவில் ஏற்பட்ட அதிக அளவு வெப்பமே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதேப் போல… மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

USDA-ARS and University of Wisconsin-Madison ஆராய்ச்சியாளார்களான Shelley Jansky, John Bamberg, and Jiwan Palta இணைந்து உருளைக்கிழங்கினை பற்றி ஆய்வு செய்தனர். அதன்படி தற்போது உள்ள உருளைக்கிழங்கில் கால்சியம் மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிக கால்சியம் கொண்ட உருளைக்கிழங்கினை பயிரிட விஞ்ஞானிகள்… காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் சோயா பீன்ஸ் பயிரினை நீர்க்கட்டி நூற்புழுக்கள் அழித்து வருகிறது. இதனால் உலக அளவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு பல பில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த புழுக்கள் ரூட் செல்லினை அழித்து விடுகிறது. தற்போது ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இதனை பற்றி ஆய்வு செய்துவருகின்றனர். இதனை… நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தில், ஜமுனாபாரி ஆட்டு பாலைக் கறந்து விற்கிற… ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

error: Content is protected !!