Skip to content

Editor

கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விட்டனர். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரு பிரதான கால்வாய்களில்… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்படிப்புகள் போல வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் இன்று முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தப் படிப்பில் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேற்கூறிய படிப்புகளுக்கு அங்கீகார கவுன்சில்கள் செயல்பட்டு… Read More »இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சிமையம் சார்பில், பொதுமக்கள், இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு தொழில்கள் செய்ய வாரந்தோறும் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. அதன்படி, வரும் 17ம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த… Read More »வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

மடி வீக்கம்: கறந்த பால், வெள்ளை நிறத்தில் இல்லையென்றால், மாட்டுக்கு மடியில் ஏதோ பாதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் மடி வீக்கமாக இருக்கும். காம்புகளில் வெடிப்பு இருக்கும். காம்பையோ, மடியையோ தொட்டால்… Read More »மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை, விவசாயிகள், பொதுமக்கள்னு எல்லாருமே மனசுல ஏத்தி வெச்சுக்கோங்க. அதாவது, தினசரி நாம உபயோகப்படுத்துற காய்கறிகள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.            விவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள… Read More »காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

கேழ்வரகு (ராகி) பகோடா

கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு…!            சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுமதி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.            “கேழ்வரகுல தோசை, அடை செஞ்சு சாப்பிட்டா, அவ்ளோபிரமாதமா இருக்குது.… Read More »கேழ்வரகு (ராகி) பகோடா

சோளப் பாயசம்

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கெளரவம் என்கிற நினைப்பில், ஏழைகள் கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்… இன்றைக்கு ஏழை,… Read More »சோளப் பாயசம்

பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு,… Read More »பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)… காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி, 10 லிட்டர் மாட்டுச்… Read More »வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….!

        ஆட்டு எரு: ‘மாட்டு எரு மறுவருஷம் பிடிக்கும்… ஆட்டு எரு அப்பவே பிடிக்கும்’ என்றொரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மாழ்வார் பயிற்சி மூலமாக… Read More »செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….!