மூவிலைக் கரைசல்!
வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே… Read More »மூவிலைக் கரைசல்!
வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே… Read More »மூவிலைக் கரைசல்!
வேப்பெண்ணெய் புகை… பூ வாடலுக்குப் பகை! பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன். தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள்… Read More »பூவாடல் நோய்க்கு மருந்து…..
செம்பருத்தி, செம்பரத்தை, செவ்வரத்தை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலர், தென்கொரியா மற்றும் மலோசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்றும் இதற்குப் பெயருண்டு.சிவப்பு நிற செம்பருத்தி மலரின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத்… Read More »செம்பருத்தியின் மகத்துவம்
பட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் தவறான உரக்… Read More »வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்
முதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும். பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும். விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க வேண்டும். அவரைப் பூ எடுக்கும் போது… Read More »அவரை
முதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம். தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ்,… Read More »கொள்ளு
முதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும். அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் இதைப் பயிரிட்டால் நன்றாக வரும். மூன்று மாதம்… Read More »சாமை
சோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு களை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும்.… Read More »சோளம்
கேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை… Read More »கேழ்வரகு
முதலில் நன்றாக புழுதி ???? ஓட்டி, cheap nba jerseys எருவு கொட்ட ???? வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட cheap nba… Read More »கம்பு