Skip to content

தக்காளி

  அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா,நடு அமெரிக்காமற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு மெக்ஸிகோவி ல் இருந்து அர்ஜெண்டனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3… தக்காளி

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

    பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி… சுத்தமாக பால் கறப்பது எப்படி?

செக்கு

      செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க உதவும் ஒரு கருவி ஆகும், கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான வலுவான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும்… செக்கு

ஏற்றுமதி தரத்திற்கு உயர்ந்து வாருங்கள்!

விவசாயிகள்அதிகமாக சம்பாதிக்க அரசு விடுக்கும் அழைப்பு!      நம் நாட்டில் ஏற்றுமதி பொருட்களை நல்ல முறையில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் போதும் நம் நாட்டை முன்னேற்ற ஒரு சிறந்த வழியாக மாறும். அதுமட்டுமல்லாமல் நம் நாட்டின் சிறப்பு உலகமெங்கும் பரவிக் காணப்படும்.      அரிசி,… ஏற்றுமதி தரத்திற்கு உயர்ந்து வாருங்கள்!

கொய்யா சாகுபடி!!!

       கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் இலகுவாக மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.       முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள… கொய்யா சாகுபடி!!!

உலகின் கொடிய அரக்கன் – மாசு

நாம் வாழும் உலகம் உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஆனால் எப்படி இருக்கக்கூடாது என்பதுற்கு உதாரணமாக 20ம் நூற்றாண்டையும், 21ம் நூற்றாண்டையும் சொல்லலாம். அந்த அளவுக்கு தொழிற்சாலைகளில் கழிவுகள் ஓடுகின்ற ஆறையும், சேருகின்ற கடலையும், சுவாசிக்கும் காற்றையும் மாசுப்படுத்தியிருக்கின்றன   வாழும் நிலத்தையும்,அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் தூய்மையாக… உலகின் கொடிய அரக்கன் – மாசு

பசுமைக் குடில்!!!

      திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் இந்திய – இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில், தானியங்கி நீரூற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அமைக்கப்பட்ட… பசுமைக் குடில்!!!

மண்புழு உரம்! நவீன உரம்!

பத்து சத்துக்கள் அடங்கிய பக்காவான இயற்கை உரம்… மகசூலும் அதிகரிக்க வேண்டும்; மண்வளமும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உரங்கள்தான். அந்த இயற்கை உரங்களில் மிகச் சிறந்தது எது என்றால் மண்புழு உரம்தான். விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம்.… மண்புழு உரம்! நவீன உரம்!

தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்

சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். சாதிக்காய்ப்பழம், சாதிக்காயின் மேல் ஓடுபோன்றவற்றிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் மற்றும் மருத்துவ குணங்களால் சாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது… தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.     மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை,… வாழ்வு தரும் மூலிகைகள்!

error: Content is protected !!