Skip to content

editor news

நார்க்கழிவு உரம்

          தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல் பெறலாம்.            தென்னையில் இருந்து… Read More »நார்க்கழிவு உரம்

கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

  ஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலக்கடலைத் திருவிழாவுக்குப் போகலாம் வாங்க’னு… Read More »கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

தேத்தாங்கொட்டை

           செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நீரை குளிர்விக்க பண்டைய காலங்களில் மண்பாண்டத்தை உபயோகப்படுத்தினார்கள்.  … Read More »தேத்தாங்கொட்டை

குறிஞ்சி பூ

       அம்பிகையின் அமிர்தப் பிராசாதமே பூக்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம்தானே? ஒரே சமயத்தில் பூத்து தமிழ் நிலத்தையும் தமிழர்களது நெஞ்சங்களையும் கொள்ளை கொள்கிறதுஇந்த… Read More »குறிஞ்சி பூ

கொடுக்காய்ப்புளியின் பராமரிப்பு செய்திகள்

        கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை.இதன் பருப்புக்கு மே ல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி… Read More »கொடுக்காய்ப்புளியின் பராமரிப்பு செய்திகள்

சங்குப்பூ

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!          ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். .        இதில் சங்குப்பூ பற்றி காண்போம்.      … Read More »சங்குப்பூ

முள் சங்கன்

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!          ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும்.சுய மருத்துவம் செய்ய இந்த மருத்துவ குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதில் முள் சங்கன் பற்றி… Read More »முள் சங்கன்

சங்கன் குப்பி

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!             ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். அதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருப்பது மிக சிறப்பான விஷயம்.வீட்டிலேயே மருத்துவம்… Read More »சங்கன் குப்பி

விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்

விவசாயத்திற்குரிய காலதேச நிலைமைகள்: ’மாரியல்லது காரியமில்லை.’ விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது… Read More »விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்

முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்

              ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம்… Read More »முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்