Skip to content

editor news

வேரில் மருந்து விதையில் விஷம்!

     இந்திய மூலிகைகளில் அமுக்கிராங் கிழங்கு என்ற அசுவகந்தாவுக்கு நிறையத் தேவை உண்டு. ஏனெனில் இதன் கிழங்கு (வேர்), சகலவிதமான நரம்புக் கோளாறுகளுக்கும், நல்ல நிவாரணி. மூட்டுவலி, கால்வலி, முதுகுவலி ஆகியவற்றை அசுவகந்தா… Read More »வேரில் மருந்து விதையில் விஷம்!

பப்பாளி சாகுபடி!

     ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இதோ!!!     பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.… Read More »பப்பாளி சாகுபடி!

முருங்கை சாகுபடி!!!

   ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே!!!    நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு… Read More »முருங்கை சாகுபடி!!!

சுகமான சுரைக்காய் விவசாயம்.

சுரைக்காயும் பருப்பும் போட்டு குழம்பு வைத்தால் ஊரே மணக்கும். பிரியாணியைப் போல் சுரைக்காய்ச்  சோறு ஆக்கிச் சாப்பிட்டால் வழக்கத்தை விட ஒரு மடங்கு சாப்பாடு உள்ளே செல்வது உறுதி. சாப்பாட்டில் எப்படி சுரைக்காய் சுகமான… Read More »சுகமான சுரைக்காய் விவசாயம்.

கோகோ சாகுபடி

கோகோவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை மற்றும் இடம்: கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி சி வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி சி–க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான… Read More »கோகோ சாகுபடி

   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

நீர் பற்றாக்குறையான நிலமா? என்ன விவசாயம் செய்வது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குறைந்த அளவே நீர் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து விவசாயிக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய சூரியகாந்தி விவசாயம் இருக்க நீங்கள்… Read More »   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

மானாவாரி விவசாய இயக்கம்

காலச்சுழற்சி மாற்றத்தில் மறுக்கப்பட்ட சிறுதானியங்கள் சார்ந்த சிந்தனையும், தேவையும் இன்று அனைத்து மக்கள் விருப்பத்திற்கும் ஆளாகியுள்ளது. குறிப்பாக மானாவாரி பயிர்கள் என்று சொல்லப்படும் சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைவானதாகவும் உள்ளது… Read More »மானாவாரி விவசாய இயக்கம்

வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை!

ஊடு பயிராக துவரை சாகுபடி! “நெல்லைப் பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை. முளைத்த பயிர் வாடுகிறதே என அதிர்ச்சியில் உயிரையும் விடவேண்டியதில்லை. நெல்லுக்கு மாற்றாக இனி டெல்டா மக்கள் துவரையைப் பயிரிடலாம். நீரில்லாவிட்டாலும்… Read More »வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை!

வறட்சியிலும் வளமான நிலம்

    கடந்த பல ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி இந்த ஆண்டு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் காயும் வெயிலின் அனலையும் குறித்து மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தகிக்கும் வெயில்… Read More »வறட்சியிலும் வளமான நிலம்

எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):

நிலக்கடலை: புரொடீனியா, அமெரிக்கன் காய்புழு, சிவப்பு கம்பளி புழு, சுருள் பூச்சி, அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி, வேர்புழு, காய் துளைப்பான் மற்றும் கரையான் போன்ற பூச்சிகள் சேதம் விளைவிக்கின்றன. மேலும் துரு, டிக்கா இலைப்புள்ளி,… Read More »எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):