Skip to content

ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல்

FIU’s Herbert Wertheim College of Medicine and the Department of Cellular Biology and Pharmacology ஆராய்ச்சியாளர்கள் குழு arsenic பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அதில் நமக்கு பயன்படும் தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நெற்பயிரின் விதைகளில் arsenic அதிக அளவு தற்போது இருக்கிறது என்று… ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல்

பயிர்களை பாதுகாக்க புதிய முறை

உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி… பயிர்களை பாதுகாக்க புதிய முறை

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி

உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தியாகும் இடங்களில் முதன்மையாக இருக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா ஆகும். ஆனால் அங்கேயே தற்போது கரும்பு சாகுபடி மிக கடுமையாக பாதித்துள்ளது. அதுவும் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுதான் மிக மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.… தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி

தேனீக்கள் அனைத்து மலர்களிலும் மகரந்த சேர்க்கையை மேற்கொள்வதில்லை

University of Queensland ஆராய்ச்சியாளர்கள் மகரந்தசேர்க்கையை பற்றிய ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. பெரும்பாலும் தேனீக்கள்தான் மகரந்தசேர்க்கையில் அதிக அளவு ஈடுபடுகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது Syrplid fly ஈ இனம் அதிக அளவு மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகிறது என்பதினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.… தேனீக்கள் அனைத்து மலர்களிலும் மகரந்த சேர்க்கையை மேற்கொள்வதில்லை

ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

Alcohol giant Heineken என்ற ஆப்பிள் விவசாயி இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தியின் அளவு அதிக அளவில் இருந்ததாக கூறினார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனை ஆப்பிள் அறுவடையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 2 பில்லியன் ஆப்பிள் அறுவடை செய்துள்ளதாக… ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பூ

ஆஸ்திரேலியாவில் அதிசயமான 2 மீட்டர் உயரமுள்ள “corpse Flower” பூத்துள்ளது. இந்த பூ தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் தாவரவியல் பூங்காவில் பூத்துள்ளது. இந்த பூ 10 வருடங்களாக இந்த தாவரவியல் பூங்காவில்தான் பூத்து வருகிறது. இந்த பூ சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு பூக்க தொடங்கியது. இறுதியாக… ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பூ

விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

மண் இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை விஞ்ஞானிகள் வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவசாய முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க இந்த செயற்கை தாவர வளர்ச்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.… விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

Sandia National Laboratories and security-technology company தற்போது விலங்குகளுக்கு ஏற்படும் நோயான ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை கண்டறிய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மேலும் credit-card-size -ல் சோதனை ஆய்வகங்களை நிறுவி அதன் மூலம் விலங்குகளின் கர்பம் பற்றிய சோதனையை விரைவாக செய்யும் விதத்தில்  ஆய்வகத்தை அமைத்துள்ளனர்.… விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

உலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம்

University of Leicester ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்தோனேசியாவில் எற்பட்டுள்ள அதிகப்படியான கார்பன் வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் வெப்பமண்டல காடுகளில் ஏற்பட்ட தீதான் என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்த பாதிப்பால் வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வு அதிகரிக்கிறது. பெரும்பாலும் காடுகளில் ஏற்படும் தீ… உலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம்

கார்பனை அதிக அளவு வைத்திருப்பது மண் மற்றும் நீரோடைகள்

பூமியில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்தும் ஆற்றல் காடுக்களுக்குதான் அதிகம் என்று நாம் இன்று வரை நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலாக co2 -கட்டுப்படுத்தும் ஆற்றல் மண், ஆறுகள், நீராவியாதல் ஆகியவற்றிற்கே உள்ளது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நடத்தப்பட்ட ஆய்வில்… கார்பனை அதிக அளவு வைத்திருப்பது மண் மற்றும் நீரோடைகள்

error: Content is protected !!