Skip to content

விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

உலக வெப்பமயமாதலுக்காக காரணங்களில் சிலவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விவசாயம் செய்வதால் கரிய மில வாயு அதிக அளவு குறைகிறது. இதனால் வளிமண்டலம் பாதிப்பு அடைவதில்லை. சிறந்த மண் பயன்பாடு காலநிலையினை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவும் என்று கார்னெல் பல்கலைக்கழக ,மண் மற்றும் பயிர் அறிவியல் பேராசிரியர் ஜோதன்னேஸ்… விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி

இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயிர் களைகளை ஒழிக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளனர். தற்போது விவசாய நிலங்களில் அதிக அளவு இருப்பது களைகளே ஆகும். இந்த களைகளை அகற்ற விஞ்ஞானிகள் புதிய மரபணு களைக்கொல்லியினை உருவாக்கியுள்ளனர். பெரும்பாலும் சோளம், சோயாபீன்ஸ் பயிர்களுக்கு இடையில் waterhemp களைகள் அதிக அளவு காணப்படுகிறது.… பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி

வேர் பூஞ்சைகள் தாவரத்தை பாதுகாக்கிறது

500 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக தாவரத்தினை இயற்கையாக எது பாதுகாக்கிறது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் தற்போது விடை கண்டுபிடித்துள்ளனர். அதுஎன்னவென்றால் வேர் பூஞ்சைகள் தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. தாவரங்கள் மற்றும் பூஞ்சை இடையே பரஸ்பர நன்மை உறவு, காலம் காலமாக ஏற்பட்டு வருகிறது என்று… வேர் பூஞ்சைகள் தாவரத்தை பாதுகாக்கிறது

நைட்ரஜன் உர பயன்பாடு தாவர வளர்ச்சியினை குறைக்கும்

இல்லினாய்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி நைட்ரஜன் உரப்பயன்பாடு தாவரங்களுக்கு குறைந்த அளவு நன்மையை மட்டுமே கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன் மரபணு உள்ள தாவர விதைகள் எதிர்கால பயன்பாட்டிற்கு கண்டிப்பாக உதவாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்த பாதிப்பு தீவனப்புல்,  பீன்ஸ்,… நைட்ரஜன் உர பயன்பாடு தாவர வளர்ச்சியினை குறைக்கும்

உலக வெப்பமயமாதலால் தாவரங்களுக்கு நன்மையா? தீமையா?

உலக வெப்பமயமாதலால் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தால் co2  அளவு அதிகரித்து பயிர் விளைச்சலை பாதிக்குமா? அல்லது நன்மை பயக்குமா? என்ற கேள்வி விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது. இதனை பற்றிய ஆய்வினை உலகில் உள்ள சிறந்த 16 விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப் படி… உலக வெப்பமயமாதலால் தாவரங்களுக்கு நன்மையா? தீமையா?

தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி

மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு விவசாயி அவர்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய முறையினை மேற்கொண்டதால் தாவரத்தினை பூச்சி தாக்குதிலிருந்து பாதுகாத்துள்ளார். இந்த விவசாய முறை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அப்பகுதியில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். இதனை பற்றி  the Universidad Autónoma Chapingo ஆராய்ச்சி குழு ஆய்வு செய்தது.… தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி

அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

மனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று மருத்துவமனை வாசலில் நாம் வரிசை கட்டி சிகிச்சைக்காக நிற்பது. கீரைகளில் இருப்பது இலைகள்… அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

வெந்தயக் கீரையின் பயன்கள்

கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, கீரைகளில் மிக விஷேசமானது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய… வெந்தயக் கீரையின் பயன்கள்

புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வானிலை, சந்தை நிலை, பயிர் பாதுகாப்பு, நிபுணர் ஆலோசனை, கிராம வியாபாரிகள் ஆகிய ஐந்து கூறுகளை கொண்ட விவசாய தகவல் வழங்கும் புதிய மொபைல் ஆன்டிராய்டு போனை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் இது வரையில் 87 மில்லியன் கிராமப்புற மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி… புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

ஆராய்ச்சியாளர்கள் விவசாயம் சார்ந்த ஆய்வினை இன்று வரை தொடர்ந்து நடத்தி கொண்டேதான் இருகின்றனர். குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு உதவும் ஆய்வுகள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அவர்களுடைய ஆய்வுப்படி விவசாய நிலங்களில் காட்டு தாவரத்தின் டி.என்.ஏ-வினை பயன்படுத்துவதால் தாவர வளர்ச்சி அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டி.என்.ஏ தாவரத்தின்… விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

error: Content is protected !!