Skip to content

கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம்

கொத்தமல்லி விதையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில்  கொத்தமல்லி விதையை சளி, ஃப்ளூ,  செரிமானம், கீழ்வாதம் , கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தினர். கொத்தமல்லி  விதை கொசுக்களை விரட்டவும் உபயோகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொத்தமல்லி இலை மெலிதாகவும்… கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம்

கொன்றை தாவரத்தின்  நன்மைகள்!

கொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர  குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும்.  இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த தாவரத்தினுடைய  இலைகள் இறகு வடிவம் கொண்டது.  இந்த தாவரத்தினுடைய இலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ… கொன்றை தாவரத்தின்  நன்மைகள்!

ஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் !

இந்த ஆப்பிக்கா ஸ்பைடர் பூ ஆசியாவில் தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூ உண்மையில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. இந்த பூ வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இந்த தாவரம் சுமார் நான்கு அடி உயரம்  வளரும். இந்த தாவரத்தின் இலை மே மாதத்தில்  வளரும். பூக்கள்… ஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் !

சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

சூரியகாந்தி விதையின் உமியை  பயன்படுத்தி,  குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை  குறைப்பதன்  சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த  முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   கான்கிரீட்  வளம் மற்றும் ஆற்றல்… சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

பப்பாளி விதையின் நன்மைகள்!

பப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம். ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி விதையினால் கல்லீரல், குடல் புழுக்கள் மற்றும் டெங்கு போன்ற  நோய்கள் தொடர்பான வியாதிகளும் குணமடைகின்றன. பப்பாளி விதை குணப்படுத்தும்… பப்பாளி விதையின் நன்மைகள்!

மருத மரத்தின் நன்மைகள்!

தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும்.… மருத மரத்தின் நன்மைகள்!

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை… சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால்… உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில்  சுகாதார நன்மைகள்அதிகமாக அடங்கியுள்ளன. தினமும்  ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதால்  நிறைய நன்மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் நம்முடைய வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆலிவ் எண்ணெயில்  வெண்ணெய் நீக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாது , வயதான பின்பு கொழுப்பு சம்பந்தப்பட்ட… ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்!

கூனைப்பூவின் நன்மைகள்!

கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு  அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது: மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும்… கூனைப்பூவின் நன்மைகள்!