Skip to content

மா

உர மேலாண்மை உரம் முதல் வருடம் (கிலோ) வருடந்தோறும் அதிகரிக்க வேண்டிய அளவு (கிலோ) 6 வது வருடம் முதல் (கிலோ) தொழு உரம் 10.00 10.00 50.00 தழை 0.2(யூரியா- 0.430) 0.2(யூரியா- 0.430) 1.0(யூரியா- 2.17) மணி 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22)… மா

பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்

 நடப்பு 2014-2015ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள் சுமார் 800 எக்டர் பரப்பில் விதைப்பண்ணை அமைத்து 400 மெ.டன் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக தராமான சான்று பெற்ற விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும்… பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்

இயற்கை முறையில் விளைவித்த பழங்கள் தேவை

விவசாயிகளே! தமிழகத்தின் மிக பிரபலமான கோயிலுக்கு இயற்கை முறையில் விளைவித்த வாலைப்பழம், மாதுளை, மாம்பழம், திராட்சை, பன்னீர் திராட்சை ஆகியவை தேவை. உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் தொடர்புக்கு  

கரும்பு

பருவம் மற்றும் இரகத்தேர்வு :- முன்பட்டம் : டிசம்பர் – ஜனவரி கோ.86032, கோ.சி.(கரும்பு) 6,கோ.கு5, கோ.க.(கரும்பு) 22, கோ.க.(கரும்பு)  23 & 24, கோ.வி.94101, கோ.க.90063, கோ.சி.95071 மற்றும் கோ.403 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செவ்வழுகல் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோ.க.671 மற்றும் கோ.க.(கரும்பு) 24,… கரும்பு

பருத்தி

பருத்தி மேலுரமிடல் மானாவாரி பருத்தி :       நடவு செய்த 45 நாளில் மண் பரிசோதனைபடி மேலுரமிட வேண்டும். இல்லை எனில் ஏக்கருக்கு 8 கிலோ தழை சாது தரவல்ல உரத்தினை மண்ணில் ஈரம இருக்கும்போது இட்டு மண் அணைக்கவும். இறவை பருத்தி : இரகங்களுக்கு 45-வது நாளில்… பருத்தி

ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல்… ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள்

வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம். கேரட் சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள்….இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய… தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள்

ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல்… ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?

”ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்… கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய… கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?

செடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்…

வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள்: அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும். வளர்ப்பதற்கான குறிப்புகள்:- செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது. தொட்டிகளில்… செடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்…