Skip to content

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர்… களை எடுக்கும் புதிய கருவி

இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் மரதவளைகளை சேகரித்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். தற்போது இந்த வகை… இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த… திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

VIB – Flanders Interuniversity Institute for Biotechnology ஆராய்ச்சியாளர்கள் microbiome செயல்பாட்டினை பற்றி ஆய்வு செய்ததில் புன்னை மரம் அதிக அளவு microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் புன்னை மரத்தில் அதிக அளவு  செல்லுலோஸ்  மற்றும் hemicellulose – bioethanol  அதிகம் இருப்பதால்… புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

தற்போது ஆராய்ச்சியாளர்கள் காய்-கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். மக்களுக்கு தற்போது காய்-கறிகளின் தேவை அதிகம் இருப்பதால் அதனை ஈடுகட்ட ஆராய்ச்சியாளர்கள் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை மெற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த… வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

University of Kansas Cancer Center ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட  புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியில் வியக்கதக்க தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயினை குணப்படுத்த பருத்தி விதை மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்பதாகும். இதனை பற்றி மேலும் ஆய்வு செய்த போது இந்த பருத்தி… பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

பாசிகளிலிருந்து உயிரி எரிபொருள்

டெலாவேர் பல்கலைக்கழகத்தில் உள்ள இணை விஞ்ஞானியான ஜெனிபர் ஸ்டீவர்ட் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற தீங்கு தருவனவற்றை வெளியேற்ற அல்லது குறைக்க நிலையான பாசிகளை அடிப்படையாக கொண்ட உயிரி எரிபொருட்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சி வெற்றியடைந்தால் பல பிரச்சனைகள் தீரும்… பாசிகளிலிருந்து உயிரி எரிபொருள்

சத்து நிறைந்த முருங்கை

பழங்காலத்தில் தென் இந்தியாவில் மிக பிரபலமான சிறந்த உணவு முருங்கை கீரை, முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் ஆகும். தற்போது 2016-ல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பெரும்பாலான நாடுகளில் இருக்கப்போவது முருங்கை. இந்த மரத்தின் இலை மிக ருசியான கேழ்வரகு ரொட்டி தயார் செய்வதற்கு உதவுகிறது. இதில் என்ன… சத்து நிறைந்த முருங்கை

கார்பன் –டை- ஆக்ஸைடிலிருந்து திரவ எரிபொருள்

தாவரங்கள் சூரிய ஒளி, தண்ணீர், கார்பன் –டை- ஆக்ஸைடு ஒளிச்சேர்க்கையின் மூலம் சர்க்கரையை தயாரிக்கிறது. பல கார்பன் மூலக்கூறுகள் எரிபொருள் செல்லுலார் செயல்முறைகளில் ஈடுபடுகின்றன. CO2, படிம எரிபொருட்களின் முன்னோடி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மத்தியில் நவீன வாழ்க்கை முறையால் மற்ற அனைத்து எரிபொருள்களும் உருவாகின. தற்போது இருக்கும்… கார்பன் –டை- ஆக்ஸைடிலிருந்து திரவ எரிபொருள்

கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் படிம எரிபொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் காலம் விரைவில் வரவுள்ளது. கரும்பு சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு, அதாவது கரும்பு சாற்றை பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் கரும்பு சக்கை முக்கிய lignocellulosic தாவர எச்சங்களில் ஒன்றாகும்.… கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்