Skip to content

செய்திகள்

சோற்று கற்றாழை வேண்டுமா?

சோற்று கற்றாழை வேண்டுமா? வணக்கம் நண்பர்களே கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?

விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள்

தர்மபுரியில் 25.7.2014 நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் விவசாயம் மென்பொருளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு.விவேகானந்தன் அவர்கள் முன்னிலையில் விவசாயிகளிடைே அறிமுகப்படுத்தி பேசிட ஒரு வாய்ப்பு அமைந்தது. நாங்கள் 21ம் தேதி முகநூலில் விவசாயம்… Read More »விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள்

கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விட்டனர். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரு பிரதான கால்வாய்களில்… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்படிப்புகள் போல வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் இன்று முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தப் படிப்பில் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேற்கூறிய படிப்புகளுக்கு அங்கீகார கவுன்சில்கள் செயல்பட்டு… Read More »இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சிமையம் சார்பில், பொதுமக்கள், இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு தொழில்கள் செய்ய வாரந்தோறும் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. அதன்படி, வரும் 17ம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த… Read More »வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி