Skip to content

புதிய மரபணுவால் உயிரி சக்தி அதிகம் கிடைக்கும்

தற்போது விஞ்ஞானிகள் புதிய பயிர் செடிகளினை வளர்க்க புதிய மரபணுவினை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு aussi வகையினை சார்ந்தது. ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு மரபணு மாற்றபட்ட தாவரங்கள் பற்றிய ஆய்வினை செய்து வருகிறது. மற்ற நாடுகளை பார்க்கும் போது ஐரோப்பாவில் மரபணு மாற்ற தாவரங்கள் மிக குறைவாகவே… புதிய மரபணுவால் உயிரி சக்தி அதிகம் கிடைக்கும்

காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை

அமெரிக்க University of Illinois College of Agricultural, Consumer and Environmental Sciences (ACES) ஆராயச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சோயா பீன்ஸ் விதையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 25 வகையான விதையினை கண்டறிந்துள்ளனர். இந்த விதைகள் அட்ச ரேகை பகுதிகளில் மிகச்சிறப்பாக வளர்ந்து அதிக… காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை

மரண பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கும் பூக்கள்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதங்களில்தான் வறண்ட பாலை வனப்பகுதிகளில் வைல்ட் பூக்கள் பூக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது பாலைவனப் பகுதிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது. இந்த நிகழ்வு கடந்த நூறு ஆண்டுகளில் பார்க்க முடியாத அற்புத காட்சியாக உள்ளது. இந்த பூக்களை ‘superbloom’ என்று அழைக்கின்றனர். இந்த பூக்கள் வழக்கத்திற்கு மாறாக… மரண பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கும் பூக்கள்

காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில்… காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

Soil Science Society of America (SSSA) விஞ்ஞானிகள் மண்ணை பாதுகாக்க புதிய முறையினை கையாண்டுள்ளனர். அந்த புதிய முறை என்னவென்றால் தோட்ட தாவரங்களை அதிக அளவு வளர்ப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பதாகும். தோட்டக்கலை தாவரங்கள் குளிர்காலத்தில் மண்ணினை அதிக அளவு பாதுகாக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது… மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

பல்லுயிர் பெருக்கத்திற்கு அணைகள் உதவும்

பீவர் சூழலியல் மற்றும் வாழ்விட பொறியியல் அமைப்பு சுற்றுச்சூழல் பற்றி  ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடந்த 2002-லிருந்து மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் பல்லுயிர் மாசுக்களை குறைக்க வேண்டும் என்பதேயாகும். ஸ்காட்டிஷ் கிராமப்புறங்களில் 13 ஹெக்டேர் அளவிற்கு விஞ்ஞானிகள் நீரோடைகளை  ஆய்வு செய்தனர்.… பல்லுயிர் பெருக்கத்திற்கு அணைகள் உதவும்

புதிய மலர் இனங்கள்

மலர்கள் என்றாலே அழகு என்று அனைவருக்கும் தெரியும். தற்போது டொமினிகன் குடியரசில் ஒரு சுரங்கத்தில் இருந்து புதிய மலர் வகையின் இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த பூக்கள் solidified மரப்பிசினில் 45 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதேப்போல Strychnos electri என்ற புதிய இனங்கள் அமெரிக்க கண்டங்களில் காணப்படுகிறது.… புதிய மலர் இனங்கள்

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக… உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

சார்லஸ் டார்வினின் 207-வது பிறந்த நாளில் ஆய்வாளர்கள் புதிய தக்காளி பரிமாண வளர்ச்சியினை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் 13 இனங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளனர். தற்போது இதனை பற்றிய ஆய்வினை இந்தியானா பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜேம்ஸ் பீஸ் நடத்தினார். இந்த ஆய்வு தாவர இனங்கள் பன்முகப்படுத்தலை பற்றியும், எதிர்பாராத… தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது

நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தக்காளி தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காட்டு தக்காளி தாவரங்கள் அதிக ஆற்றலை இயற்கையாக பெற்றிருப்பதால் எந்த நோய் தாக்குதலுக்கும் இந்த தாவரம் பாதிக்கப்படுவதில்லை. காட்டு தக்காளி இயற்கையாகவே பூச்சி தாக்குதலில் இருந்து தங்களை… காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது