Skip to content

அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு

114 பேர் பங்களிப்பில் அக்ரிசக்தி மின்னிதழ் 15.05.2021 அன்று ஒரு வருடம் நிறைவு செய்ய உள்ளது அதையோட்டி இரண்டு நாள் இணைய சந்திப்பு ஒன்றினை அக்ரிசக்தி சார்பாக நிகழ்த்த உள்ளோம் நாளை 15.05.2021 மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கப்பட உள்ளது. திரு.ஆற்றல் பிரவிண்குமார் அவர்கள் யானையும் விவசாயமும்… அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு

மியாவாக்கியும் நகரமயமாக்கலும்

உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கமாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். வாகனப்பெருக்கத்தால் காற்று மாசுபாடு ஓர் முதன்மை… மியாவாக்கியும் நகரமயமாக்கலும்

வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

அடீனியம் என்றால் என்ன? பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது. ஒரு வீட்டின் முன்பு ஜந்து அடீனியம் செடிகள் இருந்தால் அந்த வீட்டின் அழகே தனிதான்.   அடீனியம் வகைகள்: 1.… வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம் உங்களிடம் என்னப் பொருள்கள் இருந்தாலும் அதை உடனடியாக… கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம். காடுகள் என்பவை… தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

அகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார் கைவினை பொருட்கள் அலங்கார வாழை ரகங்கள் இடம் கலையரங்கம் மத்திய பேருந்து நிலையம் திருச்சி நாள் 23 மற்றும் 24… திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி *விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் அறிமுகம், பெண்கள் வேலைவாய்ப்பு *20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க… 2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை

  மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள், மீன்வளம், உணவு பதப்படுத்துதல், நிதி சேர்க்கை, விவசாய கடன், பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம் மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை… பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை

மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

தோட்டக்கலை துறை சார்பில், மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாது பு விழிப்புணர்வு கருத்தரங்கு, ஈரோட்டில் நடைபெற்றது. கருத்த கை துவக்கி வைத்து. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முக்கிய பணப்பயிர் மஞ்சள், உலக அளவிலான உற்பத்தியில், 75 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. மஞ்சள் கிழங்கின் குர்குமின் நிறமி பொருள்,… மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்

வடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. வேறு எங்கெல்லாம் இந்த பிரச்சினை உள்ளது. அதே போல் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா?… நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்