Skip to content

வட அயர்லாந்தில் கர்லிவ் பறவை இனம் அழிந்து வருகிறது

வட அயர்லாந்தில் புகழ்பெற்ற பறவையான கர்லிவ் (Wading Bird) பறவை இனம் தற்போது அபாய நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பறவைகள் ஐரோப்பா நாடுகளில் மிகப்பெரிய பறவை இனமாகும். இதேப்போல் இங்கிலாந்திலும் இந்த பறவை இனம் மிக குறைவாக உள்ளதாக தகவலறிக்கை கூறுகிறது. இதனால் RSPBNI அறிக்கைப்படி… 

சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும்

Genome Analysis Ventre மற்றும் IBERS இணைந்து தீவனப் பயிரை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதில், சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த சிவப்பு தீவனப்புல் இயற்கையாகவே நைட்ரஜன் ஆற்றலை பெற்றுள்ளதால் இது மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறைக்கு மிகவும்… 

தென் ஆப்பிரிக்காவில் வறட்சி

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வறட்சியினை சந்தித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலைகள் அபரிவிதமாக அதிகரித்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள கால்நடைகள் தற்போது போதிய உணவு இல்லாமல் இறந்து வருகின்றன என்று தகவலறிக்கை கூறுகிறது. அங்குள்ள காட்டு விலங்குகளும் போதிய உணவின்றி அழிந்து வருவதாக… 

பீச் பழத்தின் பிறப்பிடம் சீனா

தற்போது விஞ்ஞானிகள் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பீச் மரத்தை சீனாவில் கண்டறிந்துள்ளனர். அந்த பீச் மரங்கள் தற்போது சீனாவில் மட்டும்தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பீச் மரங்களின் பழங்கள் மிகுந்த பயனை மனிதர்களுக்கு அளிக்கிறது. இது பரிணாம வரலாற்றில் புதிய ஒளி வடிவத்தை கொடுக்கிறது.… 

இடம்பெயர்தலால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

University of Georgia- யாவின் Sonia Altizer மற்றும் அவருடைய குழு தற்போது வண்ணத்துப் பூச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் தற்போது வட அமெரிக்காவில் உள்ள மோனர்ஜ் வண்ணத்துப்பூச்சிகள் இடமாற்றம் மிக குறைவாகவே உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எப்பொழுதும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப… 

சுனாமி பேரலைகளிலிருந்து நம்மை பவளப்பாறைகள் பாதுகாக்கும்

உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மிக பிரபலமான பவளப்பாறைகள் கொண்ட நாடு ஆஸ்திரேலியா. தற்போது அந்த பவளப்பாறைகளை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பவளப்பாறைகள் சுனாமி அலைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு தகுந்த ஆதாரத்தையும் அவர்கள் காட்டி உள்ளனர். அவர்கள் சுனாமி… 

ஈயத்தால் ஆண்டிற்கு 1,00,000 பறவைகள் இறப்பு

University of Oxford பல்கழைக்கழகத்தின் ஆராய்ச்சியில், தற்போது உலகில் 1,00,000 ஈர நில பறவைகள் அழிந்து வருகிறது என்று கூறுப்படுகிறது. ஏன் இத்தனை பறவைகள் இறக்கிறது என்று ஆய்வு செய்ததில் அந்த பறவைகள் Lead விஷத்தால் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு காரணம் Lead வெடி பொருட்கள் பயன்பாடு… 

பாசிகளில் மின்  சக்தி 

டொரண்டோ: இந்திய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் உள்ள ஒரு குழு எதிர்காலத்தில் செல்போன்கள் மற்றும் கணினிகளுக்கு நீல பசும்பாசிகளிலிருந்து எடுக்கப்படும் மின் ஆற்றல் பயன்படும் என்று நீல பசும் பாசிகளில் ஒரு தொழில்நுட்பம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சி அணியினர் நீல பசும்பாசிகளின் சுவாசம் மற்றும் ஒளிசேர்க்கையிலிருந்து மின்… 

அரிய வகை அணில்

தற்போது விலங்கு ஆராய்ச்சி நிபுணர்கள் புதிய அரிய வகை வழுக்கை தலை அணில் இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்கு Grove Park-ல் இருந்ததாக ஆய்வாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த விலங்கினை கண்டதும் அதனை ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் biomedical science at the Anglia… 

அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம்

உலகில் உள்ள காடுகளில் அடர்த்தியான காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டு  மரங்கள் தற்போது பாதி அழிந்துவிட்டது என்று தற்போதைய  தகவலறிக்கை கூறியுள்ளது. இதன்படி அமேசான் காட்டிலுள்ள 57% மரங்கள் புவி வெப்பமயமாதலினால் அழிந்துவிட்டது என்று தேசிய ஆராய்ச்சி குழுமம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை காடு என்று… 

error: Content is protected !!