Skip to content

செய்திகள்

ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Carnegie Mellon University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஏனென்றால் பழங்கள், காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்துவதாலேயே பசுமையில்ல வாயுவிற்கு பாதிப்பு… Read More »ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு… Read More »இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

Snail kites பறவை இனங்கள் குறைந்துள்ளது.

University of Institute Food and Agriculture Science Florida விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி தற்போது Snail Kiten பறவைகள் இனம் அழிந்துவருவது தெரிய வந்துள்ளது. இந்த பறவை இனங்கள் பெரும்பாலும் எவர்கிளேட்ஸ் வடக்கு… Read More »Snail kites பறவை இனங்கள் குறைந்துள்ளது.

விவசாயம் செய்யும் ரோபோக்கள்

உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன்   விவசாயம் செய்யும் ரோபோக்களை  ஃபார்ம் போட் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். எதிர்கால விவசாயத்திற்காக, FarmBot நிறுவனம் முதன்முறையாக… Read More »விவசாயம் செய்யும் ரோபோக்கள்

புதிய மகரந்த சேர்க்கை தேனீ

தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அந்நாட்டின் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு கன உலோக அணுகு முறையினை மேற்கொள்கிறது என்பதாகும். ஆஸ்திரேலிய தேனீக்கள்… Read More »புதிய மகரந்த சேர்க்கை தேனீ

மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

ஆராய்ச்சியாளர்கள் தாவரத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் ஒரு புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரங்களின் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குறைவான தண்ணீர் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தாவரங்கள் வெப்ப… Read More »மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன்… Read More »மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை… Read More »பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

University of California ஆராய்ச்சியார்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி ஆர்கனோபாஸ்பேட் பூச்சிகொல்லி மருந்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாயின் நுரையீரல் செயல்பாடு அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது… Read More »பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

வறட்சியால் வாடும் எத்தியோப்பியா

உலகில் பெரும்பாலான நாடுகள் தண்ணீரால் பாதிப்பு அடைந்து வருகிறது. இந்த பாதிப்பு மட்டும் உலகில் ஏற்படுவதில்லை. தற்போது உலகில் அதிகமான பாதிப்புகள் வறட்சியினால் மட்டுமே ஏற்படுகிறது என்று ஐ.நா கூறுகிறது. வறட்சி பாதித்த நாடுகளிலேயே… Read More »வறட்சியால் வாடும் எத்தியோப்பியா