Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 5

தேனீ கூடுகளைக் கையாளுதல் மற்றும் பராமரித்தல் தேனீ வளர்ப்பின் வெற்றியானது பின்வரும் மூன்று முக்கியமான விஷயங்களில் உள்ளது: நல்ல தேனீ வளர்ப்புத் தளம். நல்ல தேனீ. 3. சரியான மேலாண்மை. அ. நல்ல தேனீ வளர்ப்பு தளத்தின் தேர்வு: தேனீ வளர்ப்புத் தளமானது பெரும்பாலும் நிறைய பூ பூக்கும்… தேனீ வளர்ப்பு பகுதி – 5

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2

மெக்சிக்கோவில் 1930களில் இருந்தே உணவுத்தட்டுப்பாட்டின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. மக்கள்தொகையின் தேவைக்குப் பாதி அளவு உணவு மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. முதலில் மண்ணின் வளம் குறைவாக இருப்பதுதான் காரணம் என்று கருதினார்கள். ஆனால் போகப் போகத்தான் தெரிந்தது காரணம் துருநோய் என்று. இங்கு தான் நார்மன் போர்லாக்கின்… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)

கொட்டும் மழையும்- கோப்பன் வகைப்பாடும் “நல்லோர் ஒருவர்யிருக்க அது பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பது நம் சங்கத் தமிழ் நூல் நமக்கு அளித்த அறிவுரையாகும். ஆனால் இதில் வழிந்து வருவது இலக்கிய நயமும் ஒரு அழகிய இலக்கிய உவமையும் ஆகும். ஆனால் எல்லா இடங்களிலும் மழை ஒரே… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)

தேனீ வளர்ப்பு பகுதி – 4

தேனீக்களின் சமூக பழக்கவழக்கங்கள்  மற்றும் நடனம் சமூக பழக்கவழக்கங்கள் பல நன்மை செய்யும் பூச்சிகளில் தேனீக்கள் மிக முக்கியானவை, இவை பல தலைமுறைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒரே கூட்டில் வாழும் தன்மை உடையதாகும். இவை தமது தகவல்களை பல்வேறு வகையான நடனங்கள் மற்றும் ட்ரோபல்லாக்ஸிஸ் மூலம் பகிர்ந்துகொள்கின்றன.… தேனீ வளர்ப்பு பகுதி – 4

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

“பெருகி வரும் மக்கள்தொகையைப் பற்றி அறிவுப்பூர்வமாக நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக நான் அதை நாற்றமும் வெப்பமும் கொண்ட ஒரு இரவில் தில்லியில் அனுபவித்திருக்கிறேன். நான், என் மனைவி, பெண் மூவரும் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது கியரில் மிக மெதுவாக ஊர்ந்து வந்த… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6)

                                             மாமழை போற்றுதும்! நிலத்தினை ஐந்தினையாய் பிரித்தான் தமிழன். இவை நிலத்தின் பண்பை வைத்து மட்டுமன்றி அதில் நீரின் பங்கும் வைத்துத்தான். குறிஞ்சி அதிக ஈரப்பதம் கொண்ட குளிர்ந்த பகுதி, முல்லை நதிகள் பாயும் காடுடைய பகுதி, மருதம் வயல் சார்ந்த வேளாண் பகுதி, நெய்தல் நீர் நிறைந்த… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6)

தேனீ வளர்ப்பு பகுதி – 3

தேனீ வளர்ப்பு பகுதி – 3 தேன் கூட்டின் அமைப்பு மற்றும் தேனீக்களின் வகைகள் சாதாரணமாக ஒரு தேனீ கூட்டில், 3 வகையான தேனீக்கள் உள்ளன. ஒரு ராணி, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் (10000 முதல் 30000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் சில நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள்… தேனீ வளர்ப்பு பகுதி – 3

தேனீ வளர்ப்பு (பகுதி – 2)

தேனீ வளர்ப்பின் வரலாறு அன்று முதல் இன்று வரை…. பழங்காலங்களில் தேன் கூடானது விழுந்த மரங்களிலும் மரப் பொந்துகளிலும் கட்டப்பட்டது. இதை உணர்ந்த நமது விஞ்ஞானிகள் தேனீக்களை மர சட்டங்களில் அடைத்து வர்த்தக ரீதியில் வளர்க்கத் தொடங்கினர். தேனீ வளர்ப்பில் 16 ஆம் நூற்றாண்டு வரை எந்த வளர்ச்சியும்… தேனீ வளர்ப்பு (பகுதி – 2)

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)

‘விலை – பாதுகாப்பு’: வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்வது ஆகும். இன்று நாம் எந்த பொருளைக் கடையில் சென்று வாங்கினாலும், அதற்கு அதன் உற்பத்தியாளர் நிர்ணியித்த விலையை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைபொருட்களுக்கு யாரால்… விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)

தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2)

  திருச்சி 1: (TRY 1) இதன் வயது 130-140 நாட்கள். சாயாத இரகம். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.3 டன் விளைச்சல் கிடைக்கும். இது களர் மற்றும் உவர் நிலத் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகமாகும். திருச்சி 3: (TRY 3)… தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2)