Skip to content

செய்திகள்

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட… Read More »தண்ணீர்

சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்……..

விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும்… Read More »சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்……..

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது.… Read More »அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

காதலன், காதலிக்கும், காதலி காதலனுக்கும், அன்பு தங்கை பிறந்தநாளுக்கு அண்ணனும், அண்ணனின் பிறந்தநாளுக்கு தங்கையும், திருமணங்களிலும் பூங்கொத்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பொக்கே எனப்படும் பூங்கொத்துகளை… Read More »பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

உணவே மருந்து…!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த… Read More »உணவே மருந்து…!

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேளாண் அறிவியல் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த… Read More »இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள்

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?

வீட்டுல் ஒரு நிகழ்ச்சி வந்தால் விருந்தினரை கவனிக்க நல்ல உணவை சமைத்து கொடுப்பது அவசியம். அப்படி கவனிக்கும் ஆர்வத்தில் சமைக்கலாம் என்று உங்கள் உணவு பொருட்களை திறக்கும் போது அவை கெட்டு போயிருந்தால் எப்படி… Read More »எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?

லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், மல்லூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. கிணறு மற்றும் வாய்க்கால், வயல்வெளி வரப்பு ஓரங்களில் தென்னை பயிரிட்டு வருகின்றனர். நீண்டகாலம்… Read More »லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்

கொட்டாங்குச்சிகளை வாங்க வியாபாரிகள் போட்டாபோட்டி

சேலம் மாவட்டத்தில் பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், தும்பல் உள்ளிட்ட வாழாப்பாடி தாலுகாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு தென்னை மரத்தில் ஒரு வெட்டுக்கு 50 காய் முதல் 100 காய்கள்… Read More »கொட்டாங்குச்சிகளை வாங்க வியாபாரிகள் போட்டாபோட்டி