Skip to content

பிளாஸ்டிக் பையிலிருந்து எரிபொருள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்து கார் இயந்திரத்திற்கான எரிபொருளை தயாரிக்கலாம் என்று ஒரு புதுமையான முறையை உருவாக்கியுள்ளனர். இதனால் பிளாஸ்டிக் பைகளும் அகற்றப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மற்ற பொருட்களை மறுசுழற்சி முறையில் திரவ எரிபொருளாக மாற்ற குறைந்த வெப்பநிலை செயல்முறையை பயன்படுத்தி உருவாக்கினார்கள்.… பிளாஸ்டிக் பையிலிருந்து எரிபொருள்

மக்காச் சோள தோலில் துணி

நாம் பொதுவாக மக்காச் சோளத்தில் உள்ள கொட்டைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு மேல் உள்ள தோலை கீழே போட்டு விடுவோம். ஆனால் அவ்வாறு போடப்பட்ட கழிவிலிருந்து துணி தயாரிக்கலாம் என்று   நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மற்றும் ஃபேஷன்… மக்காச் சோள தோலில் துணி

தக்காளியும் ஆப்பிளும் தண்ணீரை சுத்திகரிக்கின்றன

சிங்கப்பூரில் உள்ள மல்லம்படி தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள Phd மாணவர் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காக ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். அவர் தக்காளி மற்றும் ஆப்பிள் தோல்களின் மூலம் நீரில் உள்ள மாசுக்களை அகற்றலாம் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவர் முதலில் தக்காளியில் ஆராய்ச்சியை தொடங்கினார். ஏனென்றால் தக்காளி… தக்காளியும் ஆப்பிளும் தண்ணீரை சுத்திகரிக்கின்றன

நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

பேட்டரிகளை நீண்ட காலம் பயன்படுத்த நெல் உமி போன்ற விவசாய கழிவுப் பொருள் ஒரு ஆதாரமாக உள்ளது. ஆனால், ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகளை பரிந்துரை செய்ததில் அதே நெல் உமி லித்தியம் பேட்டரிகளில் சிலிக்கான் நேர்மின்சுமை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொரியா மேம்பாட்டு நிறுவனத்தின்… நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

கோகோ தோலில் காகித உற்பத்தி

கும்ரியாவைச் சார்ந்த காகித உற்பத்தியாளர் ஜேம்ஸ் க்ராப்பர் கோகோ தோலில் இருந்து காகிதம் செய்யும் செயல்முறையை உருவாக்கியுள்ளார். சாக்லேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த கோகோ தோலை பயன்படுத்தி காகிதத்தை தயாரிக்கலாம் என்று ஜேம்ஸ் க்ராப்பர் கூறுகிறார். கோகோ தோலில் பத்து சதவிதம் செல்லுலோஸ் நார் அடங்கியுள்ளது. இதனை… கோகோ தோலில் காகித உற்பத்தி

பயிருக்கு உரமாக மனித முடி

மனிதர்களுடைய முடி சலூன் கடை போன்ற அநேக இடங்களில் வீணாகுகிறது. அந்த முடியை நாம் திரும்பவும் பயன்படுத்துவதில்லை. நீளமாக உள்ள முடியை மட்டும் எடுத்து டோப்பாவாக பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள முடி வீணாகத்தான் போகிறது. பொதுவாக மக்கள் மக்கிய பொருள் மற்றும் தேவையில்லாத பொருளைத்தான் பயிர்களுக்கு ஊட்டச்சத்து ஆதாரமாக வழங்குகிறார்கள்.… பயிருக்கு உரமாக மனித முடி

பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை

நாம் தினமும் பால் குடிப்பதால் நம்முடைய எலும்புகள்  வலுவாகவும், ஆரோக்கியமாகவும்  இருக்கும்  என்று நினைத்து  தினமும்  நாம் பால் குடிப்பதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு நாம் நினைப்பது தவறு என்று  ஒரு புதிய ஆய்வை British Medical Journal ( BMJ)   வெளியிட்டுள்ளனர்.  நாம் அதிகமான பாலை… பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை

நெல் உமியிலிருந்து டயர்

கிளீவ்லண்ட்டில் உள்ள  குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும்  அந்த நிறுவனம் நெல் உமியில் இருந்து டயரை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் ஓரு வருடத்திற்கு 700 மில்லியன் டன்… நெல் உமியிலிருந்து டயர்

காகித கழிவில் இருந்து செங்கல்

காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து நிலத்திற்கு திரும்புகிறது. மற்ற வகை செங்கல் செய்வதை ஓப்பிட்டு பார்க்கும் போது காகித… காகித கழிவில் இருந்து செங்கல்

தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி வீட்டிலேயே எளிய முறையில் தக்காளி செடியை பயிர் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.… தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்