Skip to content

ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் தனது முதற்கட்ட முயற்சியைத் துவங்கியுள்ளது! ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முறையை நீங்களும் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் அமையக்கூடிய 8 நாள் நிகழ்ச்சி குறித்து இங்கே… ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!?

அபிவிருத்தி ஆராய்ச்சி, உணவு மற்றும் பொருளாதார வள மையத்தின் இளங்கலை ஆராய்ச்சியாளரான இலியாஸ் சிஸ்நரஸ் “தடுப்பு பட்டியல்” முறை மேற்கொண்டதால் பிரேசிலில் உள்ள மழைக்காடுகள் பெருமளவிற்கு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரேசிலில் கடந்த 2008-ம் ஆண்டு மழைக்காடுகளை பாதுகாக்கும் பொருட்டு 771 மாவட்டங்களில் காடுகள் அழிப்பதை தடுக்க… தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!?

மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!..

வெட்டிவேர் சமூகம் காக்கும் அற்புதமான தவரமாகும். இதற்கு “குருவேர்” என்று மறுபெயரும் உள்ளது. தாவர வகைகளில் பல்வகையைச் சார்ந்த அற்புதம் நிகழ்த்தும் வெட்டிவேர் ஒரு தனி அதிகாரம் பெற்ற வாசனை புல்லாகும். தீப்பிடித்தாலும், மழை பெய்தாலும் இந்த தாவரத்தினுடைய வேர் உயிருடன் இருந்து நீண்ட காலம் வாழும் திறனுடையது.… மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!..

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்!

இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆக்சிஜன் இல்லையென்றால் உயிர் வாழ்வது மிகவும் கடினமானதாகும். ஆக்சிஜன் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது . உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஆக்சிஜனால் செயல்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின்… ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்!

தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக மழை பொழிகிறது. அரசு வானிலை மழை ஆய்வாளர்கள் தகவலின் படி பருவ மழை பற்றாக்குறை 13% குறைந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மேலும் தீபகற்ப இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை குறையும் என்று எதிர் பார்க்கிறார்கள். தாமதமான பருவ… தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

சூரியகாந்தி விதையின் உமியை  பயன்படுத்தி,  குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை  குறைப்பதன்  சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த  முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   கான்கிரீட்  வளம் மற்றும் ஆற்றல்… சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை… சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால்… உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

பாக்யா நர்சரி கார்டன்ஸ்

மலை வேம்பு பைப்செடிகள் 1 ½ அடி உயரம் கிடைக்கும். மலை வேம்பு மிக வேகமாக வளரக்கூடியது. 7 ஆண்டுகள் கழித்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 செடிகள் குமிழ் அதிக வளர்ச்சி கொண்டது. குமிழ் தேக்கு என்றும் அழைக்கப்படும் 7-8 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400… பாக்யா நர்சரி கார்டன்ஸ்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

அமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை  ஒருங்கிணைத்து வருகிறது. மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிறது? ஆரோக்கியமான காடுகள்: காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் மரங்கள் நிறைந்திருப்பதால் காடுகள் மிகவும்… சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்