Skip to content

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும்  போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது என்று அர்த்தம். மற்றொரு முறையான ‘L’ வடிவ கம்பிகள் ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு அதில் ஊசல் குண்டினை பொருத்தி நிலத்தின்… கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நில வரைபடத்தை வைத்துக் கொண்டு நிலத்தில் உள்ள பாறைகளினை அளவிட்டு அந்த பாறையானது எந்த வகை பாறை என்பதை முதலில் அறிந்து கொண்டு அதன்பிறகு பொருத்தமான தோண்டு தளத்தினை கண்டுபிடிக்கின்றனர். பெரும்பாலும் சுண்ணாம்பு பாறைகள் கொண்ட பகுதிகளில் அதிக அளவு நீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதால் நீரியல் நிபுணர்கள்… நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை இடுக்குகளில் சென்று தங்குகிறது என்று காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, வந்து சேரும் நீரானது மண்… நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம் குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம். மண்வகை மற்றும் மண் சுருக்கம் குழாய் மீது மண் ஆழம் மேற்பகுதி, புல்,… ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி கடல்கள் மற்றும் நதிகளில் 60,000 மில்லியன் தண்ணீர் உள்ளது. ஆனால் பூமியில் அடியில்… கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

குள்ளக்காடுகள் என்றால் என்ன?

வடக்கு  கலிபோர்னியாவில் வினோதமான காடு உள்ளது. அந்த காடுகளில் பைன் மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவை உருவில் ராட்சத மரங்களாக வளரக்கூடியவை. ஆனால், இங்கு பென்சாய் மரங்கள் போல குள்ளமாக காணப்படுகின்றன. எனவே இந்த காடு குள்ளக்காடு என்று அழைக்கப்படுகிறது. இதை “ பிக்மி பாரஸ்ட்”… குள்ளக்காடுகள் என்றால் என்ன?

211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

நீல நிற கண்களுடைய  தவளை,  கொம்புகளுள்ள தவளை, வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்தை  கொண்ட பறவை,பாம்புதலைக் கொண்ட மீன்,  டிராகுலா மீன்,  அகோரமான மூக்கினை உடைய  குரங்கு  போன்ற 211   புதிய இனங்களை   கடந்த ஆறு வருடங்களில் கிழக்கு இமயமலையில்  கண்டுபிடிக்கப்பட்டன என்று WWF ( world wildlife… 211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க  ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது செவ்வாய்க்கிழமை (29.9.2015) அன்று வெளியிடப்பட்டது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நிதியில்… நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும்.… முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

விவசாயம் செய்யும் எறும்புகள்

நம்மைவிட அளவில் மிகச்சிறியவை (கிட்டதட்ட 10000 மடங்கு சிறியவை). பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. சுமார் 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. எறும்புகள் தனது எடையை விட… விவசாயம் செய்யும் எறும்புகள்