Skip to content

தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

Johns Innes Centre விஞ்ஞானிகள் தக்காளியை வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. என்னவென்றால் தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் அடங்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் “Breast Cancer” ஐ… தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

இந்திய வேளாண்மை  முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை. பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட்… நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

வறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி

தண்ணீர் கிடைக்காமல் நிறைய இடங்களில் வறட்சி நிலை ஏற்படுகிறது. தண்ணீர் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிதான் விவசாயம் செய்வதாக இருக்கிறது. அதனால் விவசாயம் செய்யவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களைக்… வறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி

நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

மிகச் சுலபமான முறையில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காய் கனீபார்க்கும் முறையாகும். டாடா சமூக அறிவியல் அமைப்பு உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் உத்தியினை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) மெதுவாக “எல்” வடிவில் உங்கள்… நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜதராபாத்தில் அரை கடின பாறை பகுதிகளில் நிலத்தடி நீரை மிக சுலபமாக கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வில் நிரூபித்துள்ளனர். புதிய முறையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்தி சுத்தமான தண்ணீரை அரை கடின பாறை பகுதியில் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.… பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

பல ஆண்டுகளாக,  விஞ்ஞானிகள் அதிக அளவில் பயிர்களை வளர்க்கவும்,  பூச்சிகள் அல்லது நோய்களை எதிர்க்கவும் ஆய்வகத்தில் தாவரங்களின்  டி.என்.ஏ –வை மாற்றம் செய்து வருகின்றனர். அவர்கள் இந்த செயல்முறையை CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats)  உதவியுடன்   விரைவுப்படுத்தி வருகின்றனர். இப்போது கொரிய ஆய்வாளர்கள்  குழு… தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

எண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை

பூஞ்சையால் நேரடியாக மாசுப்பட்ட மண்ணை சுத்தம் செய்ய முடியாது. ஆனால், பாரம்பரிய உரமாக்கலோடு, இணைந்து இது மண்ணை சுத்தம் செய்கிறது. அதற்காக ஒரு புதிய முறைய  பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எண்ணெய் போன்ற கரிம மாசுப்பாட்டால் மண் மாசடைந்து வருகிறது. இதனை உரம் மூலம்… எண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை

வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

டினித் ஆதித்யா என்ற மாணவன் 15 வயதிலேயே 17 கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளான். இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை பெறுவதற்காக முயற்சி செய்துள்ளார். டினித் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே நிறைய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ளார். அவர் இப்போது 6 மொழிகளில் 35… வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

தற்போதைய தொழில்நுட்பத்தின்படி மண்ணின் தரத்தை உயர்த்துவதற்கு ஒட்டுண்ணி நூற்புழுக்களுக்கு எதிராக புதிய முறையினை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சுமார் £100 பில்லியன் அளவு பணத்தை செலவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மண்ணின் தரத்தை கெடுக்கும் புழுக்களை அழித்து, நன்மை… வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிப்பும்

நிலத்தடி நீர் ஒட்டத்தினை கண்டறிய விஞ்ஞானிகள் அடிக்கடி நிலத்தடி மேற்பரப்பின் விளைவு மற்றும் நீர்நிலைகளை மதிப்பிட கிளாசிக்கல் கணித சூத்திரங்களை  பயன்படுத்தி பகுப்பாய்வு செய்கின்றனர். இவ்வாறு நீர் கணக்கீடு செய்வதால் நீரின் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் ஓட்டம், கண்காணிப்பு,… நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிப்பும்