Skip to content

செய்திகள்

விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்!

வித்வான் சிங் ஒரு காலத்தில் 50 ஏக்கர்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக சிறிது, சிறிதாக நிலத்தை விற்ற அவருக்கு இறுதியில் மிஞ்சியது 7.5 ஏக்கர் மட்டுமே. வித்வான் சிங்கிற்கு நான்கு… Read More »விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்!

பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..!

சச்சினின் தாத்தா, அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயத்தை தொழிலாக வாரிக் கொண்டவர். தாத்தாவின் வயல்வெளிகளுக்கு அடிக்கடி செல்வது, சிறு வயதிலிருந்தே சச்சினுக்கு வழக்கமாக இருந்தது. வயல் வெளிக்கு வரும் போதெல்லாம், விவசாயம்… Read More »பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..!

2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..!

கடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாமல், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த… Read More »2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..!

உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

உலகில் முதல் மீத்தேன் ஆற்றல் கொண்ட டிராக்டரை இத்தாலி உருவாக்கி உள்ளது. இந்த புதிய டிராக்டரை இத்தாலியின் பொறியாளார்கள் மீத்தேன் எரிபொருளை கொண்டு இயங்கும் விதத்தில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது Green House பாதிப்பு உலகில்… Read More »உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

உலகின் அழகிய மரம்!

ஜப்பானின் Tochigi என்னும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்குதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மிகப் பழமையானதும், மிக விசாலமானதுமாக உள்ள இம்மரம், இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக… Read More »உலகின் அழகிய மரம்!

தண்ணீர் பிரச்னையை போக்கணுமா?

தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால்… Read More »தண்ணீர் பிரச்னையை போக்கணுமா?

கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

பசுமை விகடனில் வெளிவந்த பேட்டி… சிக்ரி (CECRI) இயக்குநர் விஜயமோகன் பிள்ளையிடம் பேசினோம். “தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஆராய்ச்சியை எங்கள் மைய விஞ்ஞானிகள்… Read More »கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

சிறுதானிய மாநாடு

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நபார்டு வங்கி இணைந்து சென்னையில் ஏப்ரல் 21-ம் தேதி ‘தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாடு’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. சிறுதானியங்களின் விற்பனை வாய்ப்புகள், மதிப்புக்கூட்டும்… Read More »சிறுதானிய மாநாடு

விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்தின் பிரமாண்டம் இந்தியா முழுதும் அறியும். கர்நாடாகவில் விதைக்கப்பட்டாலும் தமிழகத்தின் விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த உச்ச நட்சத்திரம். உச்சநட்சத்திரத்தினை தாக்கினாலே போதும், நாமும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்றே பலரும் இவரை… Read More »விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார். “செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம… Read More »செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?