Skip to content

விவசாய கட்டுரைகள்

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

ஷேல் எரிவாயு, மித்தேன், ஹைட்ரோகாபன் பற்றிய சிறப்பு கட்டுரை நாளை வெளிவருகிறது.    ’’ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது… Read More »தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

நம் நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் வரட்சி மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவற்றை சரிசெய்ய குறைந்த முதலீடு மற்றும்  குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற கொண்டுவரப்பட்ட திட்டமே திருந்திய நெல் சாகுபடி ஆகும்.… Read More »திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு

 அனைவருக்கும் வணக்கம்அக்ரிசக்தியின் விவசாயம் குழு சார்பாக நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஒரு கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன முதல் மூன்று கேள்விள் ஊர் விபரம் பற்றியும் இதர கேள்விகள்… Read More »நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு

காடை வளர்ப்பு : பகுதி-2

குறைந்த நாளில் அதிக எடை ! காடை வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின் அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர் எட்வின், “இப்ப இருக்கிற… Read More »காடை வளர்ப்பு : பகுதி-2

கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

கோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம் கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில்… Read More »கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

ஆலமரத்தின் மகிமையும், வரலாறும்

ஆலமரம் வணிகர்கள் கூடுமிடம் விஞ்ஞானப் பெயர் : Ficus benghalensis (Moraceae) சமஸ்கிருதம் : நியக்ரோதம், வடம், சிரிக்‌ஷம் ஸ்கந்தஜம் ஹிந்தி : பர் ஆங்கிலம் : Banyan இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில்,… Read More »ஆலமரத்தின் மகிமையும், வரலாறும்

இந்தியாவில் சுற்றுச்சூழலியல்

1970, 1980 ஆம் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருங்கவலைக்கு உரியனவாகப் பரவலாகக் கருதப்பட்டன. அதன்பின் 1980 ஆம் ஆண்டு இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையை நிறுவியது. சில ஆண்டுகளுக்குள் அது முழுமையானதொரு அமைச்சகமாகப் பரிணமித்தது.… Read More »இந்தியாவில் சுற்றுச்சூழலியல்

வேளாண்மை என்பது சூதாட்டமா?

இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மா கிராமங்கள் என கருதினார் தேசப்பிதா காந்தியடிகள். கிராமங்கள் வேளாண்மையின் ஆன்மாவாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மரணம் என்பதுதான் செய்தியாக இருக்கிறது அதனை யாரும் சக… Read More »வேளாண்மை என்பது சூதாட்டமா?

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!

கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை… Read More »தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!

விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!

தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார்… Read More »விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!