Skip to content

சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

வர்கிளேட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிதமான மழை பொழிவு நெல்லிற்கு ஏற்படும் அந்துபூச்சி பாதிப்பை முழுவதும் குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளரான  ரான் செர்ரி மற்றும் அவரது அணி தீவிரமாக ஆய்வு செய்ததில்… சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

தற்போது வெப்ப மண்டலக் காடுகள், பெருமளவு சாலைகள் அமைத்தல், பண்ணை துறைகள், மேய்ச்சல் மற்றும் பிற அபிவிருத்திகளினால் தாவரங்களின் மகரந்த சேர்கையில் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது கோஸ்டா ரிகா லாஸ் க்ரூசெஸ் உயிரியல் நிலையத்தில்… Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

தற்போது அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of… மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று 39 இனத்தை சேர்ந்த 140 விலங்குகளில் பிரச்சனையை சிறந்த முறையில் தீர்க்கும் விலங்கு எது என்பதை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வில் போலார் கரடிகள், ஆர்க்டிக் நரிகள், புலிகள், நதியின் நீர் நாய்கள், ஓநாய்கள், புள்ளிமான்கள் கழுதைப்புலி மற்றும்… பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும். இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித… நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுக்காப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள், உழவியல் முறைகள், பௌதீக முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் மரங்களைக் கட்டுப்படுத்தி நடும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். உயிரியல் முறை உயிரியல் முறையில் பாலூட்டும் பிராணிகள், பறவைகள் குளவி இனங்கள், சார்ந்துண்ணும் பூச்சியினங்கள் மற்றும் பூச்சிகளுக்கு நோயுண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள்… ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக் என்னும் நச்சுயிரி நோயை இப்பூச்சி சந்தன மரங்களில் பரப்புகின்றன. இலைவீக்கப் பேன் இலைவீக்கப்பேன்… சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர்… களை எடுக்கும் புதிய கருவி

இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் மரதவளைகளை சேகரித்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். தற்போது இந்த வகை… இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள் கொட்டிக் கிடக்கும். அலுமினியம், பாஸ்பைடு மாத்திரை ஒன்றைத் துளைக்குள் போட்டு, களிமண் கொண்டு… தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

error: Content is protected !!