Skip to content

பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

அரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும். சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில்… பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

இல்லினாய்ஸ் இயற்கை agroecologist சாரா டெய்லர் லோவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாதனையினை படைத்துள்ளனர். அது என்னவென்றால் தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் பச்சை செடிகளின் அழகு அணி வகுப்பை பார்க்கும்போது முத்துகள் கோர்த்தது போல தோட்ட செடிகள் காணப்படுவது அனைவரையும்… நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை ஈடு செய்ய புதிய மரபணு மாற்றங்களை கீரை விதைகளில் பயன்படுத்த உள்ளனர். சுற்றுச்சூழலிற்கு… கீரை பற்றிய ஆய்வு!

பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்!

The UNC School of Medicine ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு இரசாயனத்தை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்தால் அதிக அளவு மனிதன் பாதிக்கப்படுகிறான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் நம் நரம்புமண்டலம் அதிக அளவு… பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்!

உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய விவசாய தகவலினை அளித்துள்ளனர். இதன் மூலம் உப்பு மண் பகுதிகளிலும் இனி பயிரினை நன்றாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் குறு விளைநில விவசாயிகள் அதிக லாபம் பெற வழி வகுக்கும். இந்த மண் வகைகளுக்கு ஏற்ற பயிர்… உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

The research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வுப்படி சில உயினங்களில் உள்ள பூஞ்சைகள் பயிர் வளர்சிக்கு மிக… பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

புதிய நெல் விதை

உலக அளவில் இன்று வரை 3.5 பில்லியன் மக்கள் அரிசியினையே பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது விஞ்ஞானிகள் அதிக விளைச்சல் தரும் கலப்பினத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கலப்பினம் கடந்த 1970-ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசி வகைகள் மகரந்த சேர்க்கை… புதிய நெல் விதை

இயற்கைக்கு எலியும் நண்பனே! 

இயற்கையால் உயிர் பெறும் எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு நன்மை செய்பவையே. ஆனால் மனிதன் மட்டும் விதிவிலக்கு.    ஆந்திராவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திர மாநில நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது என்று… இயற்கைக்கு எலியும் நண்பனே! 

துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு!

உவர் நிலம் என்பது லேசான அழுக்குத்துணியைப் போன்றது. அதில் லேசாக, உப்பு இருக்கும். ஆனால், நீரில் கரையும் தன்மையுடன் மண் துகள்களில் தொட்டும் தொடாமலும் இருக்கும். இந்த மண்ணில் நல்ல தண்ணீரைப் பாய்ச்சி வடித்தாலோ, மழைக் காலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்தாலோ உப்பு தானாகவே சரியாகி விடும். அழுக்கில்லாத… துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு!

கூட்டுச் சேரும் விஷமிகள்!

கால்சியம் அயனி நிறைந்திருந்தால், அது நல்ல நிலம். ஹைட்ரஜன் அயனி அதிகம் இருந்தால் அது அமில நிலம். சோடியம் அயனி அதிகம் இருந்தால், கார நிலம். கால்சியம் இருக்க வேண்டிய இடத்தில் சோடியம் போய் அமர்ந்துக் கொள்வதால், நிலம் உவர் தன்மை அடைகிறது. சோடியத்தை ‘விஷமி’ என்கிறார்கள். மண்ணியல்… கூட்டுச் சேரும் விஷமிகள்!

error: Content is protected !!