Skip to content

கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

ஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர். அதில் மிக சிறந்தது எதிர்ப்பு மரபணுவாகும்.… கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை

sainsbury ஆய்வகம் (TSL) மற்றும் மரபணு பகுப்பாய்வு மைய விஞ்ஞானிகள் இணைந்து உருளைக்கிழங்கில் ஏற்படும் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக கருகல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும் வழிமுறைகளை கூறியுள்ளனர். தற்போது உருளைக்கிழங்கிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் அதன் விளைச்சல் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த… கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை

பாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம்

உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.4 பில்லியன் இந்த ஆண்டு அதிகரித்துவிட்டதாக தகவலறிக்கை கூறுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, நீர் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு உற்பத்தியினை அதிகரிக்க நவீன வேளாண்மையில் வேதியியல் உரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேதியியல் உரத்தை நிலத்தில் பயன்படுத்துவதால்… பாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம்

கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

இங்கிலாந்து மற்றும் வங்காளத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஆசிய விவசாயம் பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ஆசியாவில் கோதுமை உற்பத்தி பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ததில் பூஞ்சைகள் தாக்குதல் பயிரில்… கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது

வளரும் நாடுகளில் துத்தநாக விதைகள் அடங்கிய பயிரினை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை பற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் Broberg Palmgren ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அவருடைய அறிக்கையின்படி துத்தநாக பயிர் விதைகள் அதிக வளர்ச்சிக்கு… துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது

அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது

உயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று  நைட்ரஜன். இந்த நைட்ரஜன் செயல்பாடுகள் இரண்டு வழிமுறைகளில் கிடைக்கிறது. முதலாவது விவசாயி! விவசாயம் செய்யும் போது கிடைக்கும் இயற்கை பிணைப்புகள். இரண்டாவது பழமையான ஹெபர்-போஷ் செயல்முறை. இம்முறையில் செயற்கை முறையில் உரம் தயாரித்து பசுமை புரட்சியினை ஏற்படுத்தப்பட்டது. நைட்ரஜன் ஆற்றலை நாம் அதிகமாக… அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது

Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது

மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சோயாபீன்ஸில் ஏற்பட்ட நோய் பாதிப்பு பற்றி ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி 2014-ம் ஆண்டிலே விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை பற்றி மேலும் 170 துறையினை சார்ந்த விஞ்ஞானிகள்… Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது

இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?

ஒரு தலைமுறைக்கு முன்னர் விவசாயம் என்ற வார்த்தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கோதுமை, கரும்பு அறுவடை அபரிவிதமாக இருந்தது. விவசாயிகள் மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை தலைக்கீழாக மாறி தண்ணிர் பஞ்சத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான கடன்… இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?

விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

உலக வெப்பமயமாதலுக்காக காரணங்களில் சிலவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விவசாயம் செய்வதால் கரிய மில வாயு அதிக அளவு குறைகிறது. இதனால் வளிமண்டலம் பாதிப்பு அடைவதில்லை. சிறந்த மண் பயன்பாடு காலநிலையினை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவும் என்று கார்னெல் பல்கலைக்கழக ,மண் மற்றும் பயிர் அறிவியல் பேராசிரியர் ஜோதன்னேஸ்… விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி

இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயிர் களைகளை ஒழிக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளனர். தற்போது விவசாய நிலங்களில் அதிக அளவு இருப்பது களைகளே ஆகும். இந்த களைகளை அகற்ற விஞ்ஞானிகள் புதிய மரபணு களைக்கொல்லியினை உருவாக்கியுள்ளனர். பெரும்பாலும் சோளம், சோயாபீன்ஸ் பயிர்களுக்கு இடையில் waterhemp களைகள் அதிக அளவு காணப்படுகிறது.… பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி