Skip to content

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின் சேதாரம் குறைவதில்லை. ஒருவேளை, இனக்கவர்ச்சிப்பொறிகளில் கவரப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கலவியை முடித்தவையாகக்… தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச்… பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே, இந்த எரிபொருள் உற்பத்திக்கு சோளம் மிகவும் உகந்த பயிராகும். இந்த ஆராய்ச்சிப்படி, குறிப்பிட்ட… மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !

10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ பயறு மாவு (கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு) ஆகியவற்றில் ஏதாவதொன்றின் மாவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, சாகுபடி செய்துவரும் வயலில் உள்ள மண் கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக்… ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை !

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையை இட்டு.. காற்றுப் புகாதவாறு இறுக்கமான மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும்.… மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை !

அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை !

தேவையானவை: சோற்றுக்கற்றாழை – 3 கிலோ பிரண்டை – 3 கிலோ வேப்பிலை – 2 கிலோ பப்பாளி இலை – 2 கிலோ நொச்சி இலை – 2 கிலோ ஆமணக்கு இலை – 2 கிலோ ஊமத்தை இலை – 2 கிலோ எருக்கு இலை… அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை !

கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு !

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 20-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ 27-ம் தேதி, ’தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ. 100. தொடர்புக்கு, செல்போன்: 96559-26547, 96292-46586. நன்றி பசுமை விகடன் மேலும்… கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு !

கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தகேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம்  ரூ. 100. முன்பதிவு அவசியம். தொலைபேசி : 04652-246296 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

மூலிகைக் கண்காட்சி !

திருச்சி, புளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரம், பச்சைப்பெருமாள்பட்டியில், ஆகஸ்ட்   2-ம் தேதி, (ஆடி-18) மூலிகை மருத்துவ கண்காட்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள்.. கருத்துரை வழங்கவுள்ளனர். சித்த மருத்துவத்தை உலகுக்கு அளித்த பதினெண் சித்தர்களின் குரு பூஜையும் நடைபெறும். தொடர்புக்கு… மூலிகைக் கண்காட்சி !

நெல் திருவிழா !

நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம் சாலையில் உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் எஸ்டேட் திருமண மண்டபத்தில் ஜூலை 16-ம் தேதி, நெல் திருவிழா மற்றும் கண்காட்சி’ நடைபெற உள்ளது. ஏற்பாடு : நலம் பாரம்பர்ய விவசாய அறக்கட்டளை. தொடர்புக்கு, செல்போன்: 98651-26889 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral