Skip to content

அக்ரிசக்தியின் 67வது இதழ்!

  கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோழிகளில் வைட்டமின் குறைபாடு தடுப்பு முறைகள், பழங்களை அறுவடை செய்யும் தானியங்கி, பல மாநில கூட்டுறவு விதை சங்கங்கள் – தன்னிறைவு உணவு உற்பத்திக்கான திறவுகோல், திணைப் பயிரில் குலை நோய் மேலாண்மை, களைகள் –… அக்ரிசக்தியின் 67வது இதழ்!

கார்டூன் வழி வேளாண்மை

கார்டூன் வழி வேளாண்மை மேலும் தொடர்ந்து படிக்க … #விவசாயம் மேலும் தகவல்களுக்கு… https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள…. Vivasayam in Tamil விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil  

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும் சுகமான வாழ்வு வாழ ஆசைப்பட்டான். அதற்கான வழிமுறைகளை கூறுமாறு தனது அரசபை குருமார்களை… “சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)

இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்… இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)

பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும்

தக்காளி சமீபத்தில் மிகப்பெரிய பேசு பொருளானது. தமிழ்நாட்டில் தினமும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்பதே நிதர்சனம். தக்காளி விலை உயர்வு அனைவரையும் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் இந்த விலை உயர்வுக்கான காரணத்தை நாம் தெளிவாக அறிய வேண்டும். நாம் முகநூல் சமூகவலைதளங்களில்… பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும்

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

நிலக்கடலை என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை பயிராகும். இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக் கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இது நடுதெ ன் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. நிலக்கடலையானது சீனா , இந்தி யா , நைஜீரியா ஆகிய நாடுகளில்… நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது, இங்குப் பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும். தோசை, இட்லி, வடை என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளுந்தில்… உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

தற்பொழுது நடைமுறையில் உள்ள முறைகளை விட இயற்கை முறையில் கால்ந டைக ள் பராமரிக்கப்ப டு வ து வித்தியாசமானது. மேய்ச்சல் முறையில் மாற்றம், நோய் தாக்குதலின் பொழுது கொடுக்கப்படும் சிகிச்சை மற்றும் இனப்பெருக்க மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்துடன் , இயற்கை முறையில் கால்நடைகளை பராமரித்தல் கால்நடைகளுக்கு ம்… இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

க டந்த சில ஆ ண் டுகளா க இந்தியாவில் நிலக்கடலைப் பயிராகும் எல்லாப் பகுதிகளிலும் இந்நோய் அதிகளவில் தோன்றி மிகுந்த சேதத்தை விளைவிக்கிறது. நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற் றி யு ம் காண்போம். நோய்க்காரணி இந்நோய் தக்காளி புள்ளி சார்ந்த… நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

உழவுத் தொழிலுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத் தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத் தொழிலாகவும், அன்னியச் செலவாணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகின்றது. இந்திய பருத்தி சங்கம் (சிஏஐ) 2021-22 பயிர் ஆண்டில் (அக்டோபர் – செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 360.13… கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்