Skip to content

தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

ஜெர்மன் நாட்டைச்சார்ந்த தாவரவியல் அறிஞர் G.ஹேபர்லேண்ட் என்பவர் வெவ்வேறு திசுக்களிலிருந்து பிரித்தெடுத்த தனித்தனியான தாவர செல்களை வெற்றிகரமாக வளர்த்த 1898 ஆம் ஆண்டிலிருந்து தாவரத்திசு வளர்ப்பு முறை நடைமுறையில் உள்ளது. ஆயினும் தாவர வளர்ச்சி ஒழுங்கு படுத்திகளான ஆக்சின்கள், விட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டதன காரணமாக காத்ரெட், ஒயிட் மற்றும் நோப்கோர்ட்… தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

1930-ம் ஆண்டு ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிமுறையில் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12-வது அகிலஉலக தாவரவியல் கூட்டம் ஜீலை 1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகில உலக தாவரவியல்… அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

கீரையை பயிர் செய்வது என்பது மிக எளிது. நம் வீட்டிலயே நாம் சிறிய தோட்டம் அமைப்பதன் மூலம் சிறப்பா நமக்கத் தேவையான கீரையை நாமே உற்பத்தி செய்யலாம். ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை அற்புதமான மருத்தவ குணம் கொண்ட மிகவும் சத்துள்ள கீரை இது. கரிசலாங்கண்ணி இதில் இரு… கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும்  காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைகளே தாவரங்களின் உணவு உற்பத்திக் கூடம். இலைகளில் குளோரோபில்  (தமிழில் பச்சையம் ) என்று ஒரு பொருள்… தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!

அமைவிடம்: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதி மிதமான வெப்பநிலை மற்றும் கடுங்குளிரான சூழலையும், தெற்கேயுள்ள பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் மிதமான குளிர்கால சூழலையும் கொண்டிருக்கும். கடலிலிருந்து அமைந்துள்ள தூரம் கடலில் பிற்பகல் வரை வெப்பமாகவும்,மாலை வேளையில் காற்றும் கடல்சார்ந்த காலநிலையும், கடலிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் பகல்… இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்! இது… அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

நீர் உறிஞ்சு குழிகள்          மலை அமைந்திருக்கும் நீர் வடிப்பகுதிகளிலிருந்து நீர் உறிஞ்சு குழிகளை அமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். மலையின் அடிவாரத்தில், மலையைச் சுற்றி ஒரு கன மீட்டர் அளவுக்கு, ஓர் அடி இடைவெளியில் வரிசையாகக் குழிகள் எடுக்க வேண்டும். அவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த… மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

பருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது?

பருவநிலை மாறுதல் காரணமாக 59,000-க்கும் அதிகமான இந்திய விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தேசிய அறிவியல் அகாடமியின் வெளியீட்டு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி காலத்தில் வெயில் 20 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் போகும்போது, ஒவ்வொரு சென்டிகிரேடு அதிகரிப்புக்கும் சராசரியாக 70 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.… பருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது?

நாட்டுக்கீரை விதைகள் தேவை!

கீரை விதைகள் தேவை விவசாய நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும் அனைத்து நாட்டு வகை கீரைகளில் விதைகள் அக்ரிசக்தி விவசாயம் குழுமத்திற்கு நன்றி!. தரமான விதைகள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம் தொடர்புக்கு : 99430-94945 நன்றி!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை தஞ்சாவூர் விவசாய நண்பர் ஒருவருக்கு கஸ்தூரி மஞ்சள் விதைக்கிழங்கு 5 கிலோ தேவை யாரிடமாவது இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தலாம் நண்பரின் செல்பேசி எண் : 75986-75659 நன்றி!