Skip to content

காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை, விவசாயிகள், பொதுமக்கள்னு எல்லாருமே மனசுல ஏத்தி வெச்சுக்கோங்க. அதாவது, தினசரி நாம உபயோகப்படுத்துற காய்கறிகள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.            விவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள அறுவடை செஞ்சாதான், சந்தையில நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும், கொடுக்குற காசுக்கு தரமான,… காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

கேழ்வரகு (ராகி) பகோடா

கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு…!            சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுமதி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.            “கேழ்வரகுல தோசை, அடை செஞ்சு சாப்பிட்டா, அவ்ளோபிரமாதமா இருக்குது. அரிசியை வெச்சு செய்யற எல்லா பலகாரங்களையும்… சிறுதானியங்கள்லயும் செய்ய முடியும். கேழ்வரகு அவலை… கேழ்வரகு (ராகி) பகோடா

சோளப் பாயசம்

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கெளரவம் என்கிற நினைப்பில், ஏழைகள் கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்… இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில்,… சோளப் பாயசம்

பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து,… பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)… காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100… வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….!

        ஆட்டு எரு: ‘மாட்டு எரு மறுவருஷம் பிடிக்கும்… ஆட்டு எரு அப்பவே பிடிக்கும்’ என்றொரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மாழ்வார் பயிற்சி மூலமாக உணர்ந்திருக்கும் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்துள்ள அம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் மூர்த்தி-ஜெயசித்ரா இதை… செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….!

தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!

          பூக்கள் ஒரே சீராகவும், அதேசமயம் பெரியதாகவும் வளர்ந்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை கொடுக்கும். முற்றிய தேங்காயின் தண்ணீர் 50 லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு, மாதம் இரண்டு தடவை தெளிப்புநீர் வழியே செடிகள்… தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!

மூவிலைக் கரைசல்!

                            வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே கிடைக்கக் கூடிய இலைகள். இவை மூன்றையும் தலா 10 கிலோ அளவில் பறித்துவந்து,… மூவிலைக் கரைசல்!

பூவாடல் நோய்க்கு மருந்து…..

வேப்பெண்ணெய் புகை… பூ வாடலுக்குப் பகை!  பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன். தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள் நன்கு நனைவதால்… பேன், அசுவிணி மாதிரியான பூச்சித் தாக்குதல் தடுக்கப்படுகிறது. மாதம் ஒரு… பூவாடல் நோய்க்கு மருந்து…..

செம்பருத்தியின் மகத்துவம்

செம்பருத்தி, செம்பரத்தை, செவ்வரத்தை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலர், தென்கொரியா மற்றும் மலோசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்றும் இதற்குப் பெயருண்டு.சிவப்பு நிற செம்பருத்தி மலரின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. வயிற்றுப் புண், வாய்ப் புண், கர்ப்பப்பை நோய்கள், பருவமடைதலில் உள்ள… செம்பருத்தியின் மகத்துவம்