Skip to content

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் 20 சதமும்,… சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

காடுகள் தரும் பாதுகாப்பு!

பருவமழைகள் பெய்யவும், நிலப்பரப்பில் தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் காடுகள் உதவுகின்றன. காடுகள் மண் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வெள்ளச் சேதம் ஏற்படா வண்ணம் கட்டுப்படுத்துகிறது. காட்டிலுள்ள மரங்களின் பரந்த ஆழமான வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிணைத்துக் கொள்வதாலும், காடுகளின் மேற்பரப்பானது மக்கிய இலைகள் போன்றவற்றால் வேகமான நீரை… காடுகள் தரும் பாதுகாப்பு!

 காடுகளின் பயன்கள்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை…  காடுகளின் பயன்கள்

மரங்களும் அதன் முக்கியத்துவமும்

  அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம் ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம் நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம் புளியமரம் – உணவில் சுவை –… மரங்களும் அதன் முக்கியத்துவமும்

இயற்கையின் இயற்கை சங்கிலி!

எந்தவொரு நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வனவளம் முக்கியமாகும். வனவளம் அழிந்து விட்டால் மனித இனமும் விலங்கினமும் நாளடைவில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். பருவ மழை தவறாது பெய்யவும், நிலப்பரப்பின் தட்பவெப்பநிலைகளைச் சீராக வைத்திருக்கவும், பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மண் அரிப்பைத் தடுக்கவும், மானாவரி நிலங்களில் பசுமைச்… இயற்கையின் இயற்கை சங்கிலி!

விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள்

தர்மபுரியில் 25.7.2014 நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் விவசாயம் மென்பொருளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு.விவேகானந்தன் அவர்கள் முன்னிலையில் விவசாயிகளிடைே அறிமுகப்படுத்தி பேசிட ஒரு வாய்ப்பு அமைந்தது. நாங்கள் 21ம் தேதி முகநூலில் விவசாயம் பற்றிய ஆன்டிராய்டு மென்பொருளை பதிவிடவும். அதை தர்மபுரி மாவட்ட விவசாயத்துறை இணை இயக்குநர்… விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள்

கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விட்டனர். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரு பிரதான கால்வாய்களில் முதல்போக புன்செய் பாசனத்திற்காக 16.7.2014 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்… கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்படிப்புகள் போல வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் இன்று முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தப் படிப்பில் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேற்கூறிய படிப்புகளுக்கு அங்கீகார கவுன்சில்கள் செயல்பட்டு வருவது போல, வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் தனி கவுன்சில் உள்ளது. அது, இந்திய… இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சிமையம் சார்பில், பொதுமக்கள், இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு தொழில்கள் செய்ய வாரந்தோறும் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. அதன்படி, வரும் 17ம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஒருநாள் பயிற்சி அளிக்கிறது. நேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை.… வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

மடி வீக்கம்: கறந்த பால், வெள்ளை நிறத்தில் இல்லையென்றால், மாட்டுக்கு மடியில் ஏதோ பாதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் மடி வீக்கமாக இருக்கும். காம்புகளில் வெடிப்பு இருக்கும். காம்பையோ, மடியையோ தொட்டால் உதைக்கும். இது மடிவீக்க நோய்க்கான அறிகுறி. 250 கிராம் சோற்றுக் கற்றாழையைத் துண்டு… மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!