Skip to content

பழுபாகலுக்கு நல்ல கிராக்கி!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பட்டி, மம்மானியூர், கோம்பை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் பாரம்பரிய ரகமான பழுபாகற்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இக்காயை பல்பகால், கரிபாகல், நெய்பாகல் எனவும் அழைக்கப்படும். இது கொடி வகைப்பயிராக இருந்தாலும். . . பெரும்பாலும் உடுபயிராக சாகுபடி செய்யப்படுவதால் தனியாக பந்தல் அமைக்கும் செலவில்லை. இது கசப்புச்சுவை… பழுபாகலுக்கு நல்ல கிராக்கி!

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி !

தென்னைக்கு இடையில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி, சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே……….. ஒன்றரை அடி இடைவெளி ! நிலத்தை நன்கு உழுது, பாத்திக் கட்டித் தயார் செய்த பிறகுதான் நாற்றுகளை வாங்க வேண்டும். பாத்திகளில் தண்ணீர்விட்டு வடிந்து சுண்டிய பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில்… இயற்கை முறையில் தக்காளி சாகுபடி !

தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..

நேரடி விற்பனையில், ரூபாய் 1 லட்சம் கூடுதல் லாபம்! கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்… அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில் என்ன விஅலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே… தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும்.… அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

செழிப்பான வருமானம் தரும் செம்பு….

உருளைக்கிழங்கு இணையான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பக்கிழங்கு. இது தரைப்பகுதியிலே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற… செழிப்பான வருமானம் தரும் செம்பு….

தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

வேம்பு, புங்கன் கரைசல்! வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து… நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலவேளைகளில், கைத்தெளிப்பான கொண்டு, புகைபோல் தெளிக்க வேண்டும். 20, 40… தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..?

விற்பனைக்கு வழிகாட்டும் வேளாண் பல்கலைக்கழகம்! பருவகால மாறுபாடுகள், ஆட்கள் பிரச்சனை, தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பலவிதமான பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஓயாது உழைத்து உற்பத்திச் செய்வதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் எந்தப் பட்டத்தில் எந்தப் பயிரை விதைத்தால், நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியாமல்தான்… எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..?

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் நாற்றழுகல் முன்பருவ இலைக்கருகல் ஃபுசேரியம் வாடல் செப்டோரியா இலைப்புள்ளி பாக்டீரியா வாடல் பாக்டீரியா இலைப்புள்ளி தக்காளி தேமல் நோய்(TMV) இலை சுருட்டை நோய்(TLCV) தக்காளி புள்ளி வாடல் (TSWV) 1. நாற்றழுகல்:  அறிகுறிகள் : நாற்றழுகல் தக்காளியில் இரண்டு… தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

ஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி

பூவந்தி: பூவந்தி அருகே விவசாயி ஒருவர் ஒரே நிலத்தில் மூன்று வகை பயிர்களை சாகுபடி செய்து லாபம் ஈட்ட புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். பூவந்தி அருகே கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யாவு. தனது நிலத்தில் வாழை பயிரிட்டு வந்தார். நாள் முழுவதும் வாழைக்கு தண்ணீர் வேண்டும், சாகுபடி… ஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி

காக்க..காக்க… மண் வளம் காக்க….!

விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும் என நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும். பசுந்தாள் உரத்தை… காக்க..காக்க… மண் வளம் காக்க….!