Skip to content

பிரண்டையின் நன்மைகள்!

பிரண்டை அற்புதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது. பிரண்டை படர் கொடியின் வகையை சார்ந்தது. பிரண்டையின் தாவரவியல் பெயர் Cissus quadrangularris ஆகும். இந்த படர்கொடி எல்லா இடங்களிலும் வளரும் . அதுமட்டுமல்லாது வீட்டுத் தொட்டியிலும் நன்றாக வளரக்கூடியது. பிரண்டையில் மருத்துவ குணங்கள் அதிகமாக… பிரண்டையின் நன்மைகள்!

டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

டிரைக்கோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறுவகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள் – நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் விதை நேர்த்தி காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய்… டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

பர்ஸ்லேன் தாவரத்தின் நன்மைகள்!

பர்ஸ்லேன் இலைகள்  மென்மையானதாகவும் , சதைப்பற்றுள்ள தாகவும் இருக்கிறது . பர்ஸ்லேன்  தாவரத்தின் இலையில் அதிகமாக  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது.  பர்ஸ்லேன் தாவரத்தை  காய்கறி போன்று ஆசிய, ஐரோப்பிய பகுதிகளில்  அதிகமாக வளர்க்கிறார்கள். இந்த தாவரத்தின் இலைகள் சற்று புளிப்பு மற்றும் உப்பு சுவை கொண்டதாக… பர்ஸ்லேன் தாவரத்தின் நன்மைகள்!

சீமைத்துத்தி தாவரத்தின் நன்மைகள்  

சீமைத்துத்தி தாவரத்தின் இலைகள் மற்றும் வேர் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் உள்காயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சீமைத்துத்தி தாவரத்தின் இலை மற்றும் வேரின் மருத்துவ பயன்கள்:       சீமைத்துத்தி இலை மற்றும் வேர் சளிச்சுரப்பி சவ்வுகளின் வலி மற்றும் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. சுவாசக்குழாய் வழியாக வரும்… சீமைத்துத்தி தாவரத்தின் நன்மைகள்  

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம். மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ. குழித்தட்டு… காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

பாக்யா நர்சரி கார்டன்ஸ்

மலை வேம்பு பைப்செடிகள் 1 ½ அடி உயரம் கிடைக்கும். மலை வேம்பு மிக வேகமாக வளரக்கூடியது. 7 ஆண்டுகள் கழித்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 செடிகள் குமிழ் அதிக வளர்ச்சி கொண்டது. குமிழ் தேக்கு என்றும் அழைக்கப்படும் 7-8 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400… பாக்யா நர்சரி கார்டன்ஸ்

அத்தி இலையின் பயன்கள்

அத்தி இலை நீரிழிவு நோயை குணப்படுத்த மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அத்தி இலை பல்வேறு மருத்துவக் குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது மூச்சுக்குழாய் அலர்ஜி, கல்லீரல் அழைநார் வளர்ச்சி, உயர் இரத்த  அழுத்தம், தோல்பிரச்சனைகள் மற்றும் புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது.… அத்தி இலையின் பயன்கள்

பானாபா பூ தாவரத்தின் பயன்கள் 

பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது. பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்: பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய… பானாபா பூ தாவரத்தின் பயன்கள் 

எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள். வளமான மண்ணாக மாற்றுவதற்கு  அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிசன் இல்லாத மாசுப்பட்ட மண்ணை வெப்பமூட்டுகிறார்கள். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிலையான எரித்து… எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தை( கோல்டன் ஜ கிரஸ்) என்றும் அழைப்பார்கள்.இந்த தாவரத்தை  மருந்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நிலப்பனைக்கிழங்கு தாவரம்  குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. நிலப்பனைக்கிழங்கு  தாவரம் 10 – 35 செ. மீ வரை  வளர கூடியது. இலைகள் 15-45×1.3-2.5 செ.மீ ஈட்டி வடிவானது. பூக்கும் காலம் வரும்… நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்