Skip to content

தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால்  அவர்களுடைய மனம் அதிக நலமுடன் இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை Westminister and Essex Universities-ன் அறிவியல் அறிஞர்கள் 269 மக்களை ஆய்வு செய்ததில் மனநலமுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த மக்கள் தோட்டக்கலை பணியினை… தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

புதிய வகை கோழி இனம்   

மத்தியப் பிரதேசத்தில் உள்ள A veterinary university-ல் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய புதிய இன கோழியை உருவாக்கியுள்ளனர். இந்த கோழி விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள Nanaji Deshmukh Veterinary Science University – ல் இந்த புதிய இன… புதிய வகை கோழி இனம்   

தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

Dr. எரெஸ் எலியஹ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து தாவர சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தாவரம் மேற்கொள்ளும் ஸ்டார்ச் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாது கார்போஹைட்ரேட் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானிகள் “ஆன்” சுவிட்ச் ஸ்டார்ச்… தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

Johns Innes Centre விஞ்ஞானிகள் தக்காளியை வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. என்னவென்றால் தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் அடங்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் “Breast Cancer” ஐ… தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

இந்திய வேளாண்மை  முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை. பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட்… நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

வறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி

தண்ணீர் கிடைக்காமல் நிறைய இடங்களில் வறட்சி நிலை ஏற்படுகிறது. தண்ணீர் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிதான் விவசாயம் செய்வதாக இருக்கிறது. அதனால் விவசாயம் செய்யவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களைக்… வறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி

நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

மிகச் சுலபமான முறையில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காய் கனீபார்க்கும் முறையாகும். டாடா சமூக அறிவியல் அமைப்பு உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் உத்தியினை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) மெதுவாக “எல்” வடிவில் உங்கள்… நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜதராபாத்தில் அரை கடின பாறை பகுதிகளில் நிலத்தடி நீரை மிக சுலபமாக கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வில் நிரூபித்துள்ளனர். புதிய முறையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்தி சுத்தமான தண்ணீரை அரை கடின பாறை பகுதியில் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.… பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

பல ஆண்டுகளாக,  விஞ்ஞானிகள் அதிக அளவில் பயிர்களை வளர்க்கவும்,  பூச்சிகள் அல்லது நோய்களை எதிர்க்கவும் ஆய்வகத்தில் தாவரங்களின்  டி.என்.ஏ –வை மாற்றம் செய்து வருகின்றனர். அவர்கள் இந்த செயல்முறையை CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats)  உதவியுடன்   விரைவுப்படுத்தி வருகின்றனர். இப்போது கொரிய ஆய்வாளர்கள்  குழு… தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

எண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை

பூஞ்சையால் நேரடியாக மாசுப்பட்ட மண்ணை சுத்தம் செய்ய முடியாது. ஆனால், பாரம்பரிய உரமாக்கலோடு, இணைந்து இது மண்ணை சுத்தம் செய்கிறது. அதற்காக ஒரு புதிய முறைய  பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எண்ணெய் போன்ற கரிம மாசுப்பாட்டால் மண் மாசடைந்து வருகிறது. இதனை உரம் மூலம்… எண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை

error: Content is protected !!