Skip to content

மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

11 ஆண்டுகளுக்கு முன்னர் Elysian மற்றும் வட ஆப்ரிக்க புல்வெளிகள் முழுவதும் ஆடுகள், Bos Primingenius எனும் காண்டமிருக இனங்களில் இருந்து புதிய வகை பசு இனம் வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக தற்போது அந்த வகை விலங்கினங்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.… மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

தக்காளி செடிகளில் தற்போது அதிகமான பாதிப்பு, இலைகள் மற்றும் மலர்களில் ஏற்படுகிறது, இதற்கு என்ன காரணம் என்று Boyce Thompson Institute தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தக்காளி செடிகளில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு காரணம், குளிர்கால காலநிலை மற்றும் அதிகப்படியான கோடை மழையே என்று கண்டறிந்துள்ளனர். இதனால்… கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

1970-ம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை உலகில் தாவரங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி 50% வெப்பமண்டல தாவர மாதிரிகளுக்கு தவறுதலான பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகள் மிக அதிகமாக… வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

University of Edinburgh ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர்களின் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய வகை பச்சை பாசியினை வைத்து ஆராய்ச்சி செய்தததில் அந்த பாசியின் செல்களை பயிர்களுக்கு பயன்படுத்தினால் பயிரின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இதனால் கோதுமை, அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க… பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் : ஆய்வு

பொதுவாக பறவைகள் மீன், நத்தைகள் மற்றும் கடல் நண்டு போன்ற நீர்வாழ் விலங்குகளை அதிகம் உண்டு வாழ்கின்றன. ஆனால் தற்போது பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் உள்ள மக்கள் பறவைகளுக்கு ரொட்டி, துரித உணவு மற்றும் பாப்கார்ன் போன்ற உணவுகளை கொடுத்ததால் அந்த பறவைகள் அதையே சாப்பிட பழகிவிட்டது… பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் : ஆய்வு

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி Cruciferous காய்கறி வகைகள் (முட்டைக்கோஸ், காலிபிளவர்) அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் Cruciferoous காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.… அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் தற்போது புதிய முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்து வருகின்றது. சூரியகாந்தி பூ விவசாயம் செய்யும் நிலங்களில் Airlist ஆற்றல் மூலம் தற்போது மின்சாரம் தயாரிக்கும் பணியினை சுவிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 2,000 மடங்கு சூரிய கதிர் வீச்சினை… சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள… பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

சிட்னி தாவரவியல் பல்கலைக்கழகம் மற்றும் CSIRO, CIMMYT பல்கேரியா அறிவியல் சீன அகாடெமி இணைந்து தற்போது கோதுமை பயிரில் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த புதிய மரபணுவினை கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு Lr67. இது மூன்று எதிர்ப்பு சத்துக்களை வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த மரபணுவின் முக்கிய பணி நுண்துகள்… கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு

இந்திய விவசாயிகள் தற்போது மிகப்பெரிய பேரழிவினை சந்தித்துள்ளனர். என்னவென்றால் புதிய பருத்தி விதைகளை கொண்டு பயிரிடப்பட்ட பருத்தி பூச்சிகளால் பாதிப்பு அடைந்து சாகுபடியை முழுவதும் குறைத்துள்ளது. இதற்கு காரணம் அந்த பயிர் விதைப்பு பற்றிய தொழில்நுட்பம் தவறானதாக கூறப்பட்டதே, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் பஞ்சாப்… BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு