அரச்சலூர் அருகே, நவரசம் கல்லூரி பின்புறம் வசிப்பவர் அருள்சாமி, 71; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசுந்தராதேவி. கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன்பு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள சுரபி நர்ஸரியில், ஹைப்ரேட் ரக கொய்யா கன்று ஒன்றை வாங்கி, தனது வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து வந்தார். தற்போது, ஐந்தடி உயரம் கொய்யா செடி வளர்ந்ததுடன், செடிகளில் நிறைய காய்கள் காய்த்துள்ளன. அதில், ஒரு கொய்யா சுரைக்காய் அளவில் பெரியதாக இருந்தது. 6 இன்ச் நீளம், 6 இன்ச் அகலம் கொண்டதாக இருந்தது
Related Posts
விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி
இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 , 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை… Read More »விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி
தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்
சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின்… Read More »தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்
மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இம்மரங்கள் சோப் பெர்ரி குடும்பத்தைச் சார்ந்தவை. லிச்சி மற்றும் லொங்கன் பழங்களும் இக்குடும்பத்தைச் சார்ந்தவையே. அச்சி, அகீ, அயி, அக்கி ஆப்பிள் (Ackee Apple) என பல பெயர்களால்… Read More »அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்