Skip to content

இலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு !

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘பாரம்பர்ய நெல் சாகுபடி முறைகள்’ 26-ம் தேதி ‘பால்காளான் வளர்ப்பு’ 28-ம் தேதி, ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன் : 77088-20505, 94885-75716.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj