Skip to content

நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன. வேதங்களில் தலையான வேதமான ரிக் வேதம் அப  என்னும் சொல்லில் நீரை தெய்வமாக்குகிறது.… நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

error: Content is protected !!