Skip to content

முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!

      பொங்கல் பண்டிகைக்காக விளைவித்த கரும்புகளை வியாபாரிக்கு விலை பேசி இருந்தார்,’ஏரோட்டி ஏகாம்பரம். அவற்றை அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனர், வேலையாட்கள். கரும்பு வயலில் இருந்த ஏரோட்டிக்கு ஒத்தாசையாக இருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. கரும்புக் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் கிளம்பிய நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர்ந்தார்.… 

error: Content is protected !!