Skip to content

பானாபா பூ தாவரத்தின் பயன்கள் 

பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது. பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்: பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய… 

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தை( கோல்டன் ஜ கிரஸ்) என்றும் அழைப்பார்கள்.இந்த தாவரத்தை  மருந்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நிலப்பனைக்கிழங்கு தாவரம்  குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. நிலப்பனைக்கிழங்கு  தாவரம் 10 – 35 செ. மீ வரை  வளர கூடியது. இலைகள் 15-45×1.3-2.5 செ.மீ ஈட்டி வடிவானது. பூக்கும் காலம் வரும்… 

பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

பச்சோந்தி தாவரம் (Houttuynia cordata) பழமையான சீன மூலிகை ஆகும். பச்சோந்தி தாவரம் கிழக்கு ஆசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தாவரம் 20 மற்றும் 80 செ.மீ வரை வளரும். தண்டின் நுனி பகுதி செங்குத்தாக வளரும். பச்சோந்தி தாவரத்தின் இலைகள் மாறி மாறி வளர்ந்து இருக்கும். இலை… 

கோவைக்காயின் மருத்துவக் குணம்

கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற  அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு… 

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த மரத்தில் 5 அல்லது 9 சிற்றிலைகள் தான் இருக்கும். அசோக மரத்தின் பட்டைகள்… 

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு… 

காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

திருநீற்றுப்பச்சை விதையை சாப்ஜா விதை , அரபு ஃபலோடா விதை, துளசி என்றும்  அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து இனிப்பு பானங்களுக்கும் இந்த திருநீற்றுப்பச்சை விதையை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். திருநீற்றுப்பச்சை  விதையை  இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த விதையை சீன மருந்தாகவும்… 

டிரம்பட்  மரத்தின் நன்மைகள்

எக்காளம் அல்லது எம்பவுபா ( டிரம்பட்) மரம்  பரவலாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும்  மருத்துவத்திற்காக பயன்படுகிறது. பட்டை, வேர்கள், மென்மரப்பகுதி, இலைகள் மற்றும் பழங்கள் போன்றவை நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியதாக இருந்து வருகிறது.… 

மருத்துவத்திற்காக பயன்படும் மரங்கள்

வடஅமெரிக்காவில் உள்ள மரங்களைத்தான் பொதுவாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மரங்கள்  மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.  மரங்களில் இருந்து கிடைக்கும் மூலிகை மருந்தைத்தான் நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகிறோம். வசந்த மற்றும் கோடை காலத்தில் இலைகள் பயனுள்ள சிகிச்சைமுறை காரணிகளாக உள்ளன. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்  பட்டை… 

மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின்  மருத்துவக் குணநலன்கள்

அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆசியா கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மல்பெரி செடியின் (பட்டுப் பூச்சி) இலையினை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் அதிக ஆற்றல் வாய்ந்த இயற்கையான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாது இந்த இலையானது பல்வேறு… 

error: Content is protected !!