Skip to content

காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

திருநீற்றுப்பச்சை விதையை சாப்ஜா விதை , அரபு ஃபலோடா விதை, துளசி என்றும்  அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து இனிப்பு பானங்களுக்கும் இந்த திருநீற்றுப்பச்சை விதையை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

2 (2)1 (2)

திருநீற்றுப்பச்சை  விதையை  இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த விதையை சீன மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

4 (1)

சுகாதார நன்மைகள்:

  • திருநீற்றுப்பச்சை விதை மிகவும் குளிர்ச்சியானது. அதனால் தான் இந்த விதையை குளிர்பானங்களில் சேர்க்கிறார்கள்.
  • சளி, சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த விதை மிகவும் நன்மை அளிக்க கூடியதாக இருக்கிறது.
  • செரிமானம் சீரான முறையில் நிகழ்வதற்கு இந்த விதை பயனுள்ளதாக இருக்கிறது.
  • மன அழுத்தத்தை குறைக்கிறது.
  • தோல் நோயிற்கு நல்ல மருந்தாக இந்த விதை இருக்கிறது.
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5

திருநீற்றுப்பச்சை  விதையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்:

  • Eugenol, citronellol, linalool, limonene, citral and terpineol போன்ற எண்ணெய்கள் திருநீற்றுப்பச்சை இலையில் காணப்படுகிறது. இந்த எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புக்கு நன்மை அளிக்க கூடியதாக விளங்குகிறது.
  • இந்த விதையில் கலோரி மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது.

6 (1)

  • பீட்டா கரோட்டின், லுடீன், ஸீக்ஸாக்தைன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது.
  • பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், கால்சியம் மற்றும் மக்னீசியம், மற்றும் வைட்டமின் சி போன்ற கனிமங்கள் சரியான  அளவை  கொண்டுள்ளது.
  • இந்த விதையில் இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது.

http://www.care2.com/greenliving/basil-seeds-not-just-for-growingrecipes.html#14416888816222&action=expand_widget&id=0&data=

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj