Skip to content

மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

Soil Science Society of America (SSSA) விஞ்ஞானிகள் மண்ணை பாதுகாக்க புதிய முறையினை கையாண்டுள்ளனர். அந்த புதிய முறை என்னவென்றால் தோட்ட தாவரங்களை அதிக அளவு வளர்ப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பதாகும். தோட்டக்கலை தாவரங்கள் குளிர்காலத்தில் மண்ணினை அதிக அளவு பாதுகாக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது… மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக… உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

சார்லஸ் டார்வினின் 207-வது பிறந்த நாளில் ஆய்வாளர்கள் புதிய தக்காளி பரிமாண வளர்ச்சியினை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் 13 இனங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளனர். தற்போது இதனை பற்றிய ஆய்வினை இந்தியானா பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜேம்ஸ் பீஸ் நடத்தினார். இந்த ஆய்வு தாவர இனங்கள் பன்முகப்படுத்தலை பற்றியும், எதிர்பாராத… தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல் நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலங்களையும் அதை மிஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய். ”கசப்புத்தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

இன்றைய விவசாயத்தில் கலப்பின தாவரங்கள் மட்டுமே உணவு எரிபொருள், ஃபைபர் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கலப்பின பயிர்களில் குறிப்பாக சோளம் போன்ற தானிய பயிர்களில் அறுவடை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. கலப்பின விதைகள் பயிரிட அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட 1930… கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT)  விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர். இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி… கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர்… களை எடுக்கும் புதிய கருவி

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த… திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஜீனோமெடிக் கருவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயர்தரமான மற்றும் அதிக விளைச்சல் தரும் பருப்புகளை  உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த கருவி குறுக்கு இனப்பெருக்க காலத்தில் சிக்கலான பண்புகளை கண்காணிக்க அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வேகம், துல்லியம் போன்றவை இந்த ஜீனோமெடிக் கருவிகளால் வழங்க முடியும். மேலும்… ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு

வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

தற்போது ஆராய்ச்சியாளர்கள் காய்-கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். மக்களுக்கு தற்போது காய்-கறிகளின் தேவை அதிகம் இருப்பதால் அதனை ஈடுகட்ட ஆராய்ச்சியாளர்கள் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை மெற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த… வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை