Skip to content

சின்ன வெங்காயம் – சாகுபடி

சின்ன வெங்காயம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். வைகாசிப் பட்டத்தில் சாகுபடி70-75 நாளில் அறுவடைக்கு வரும் புரட்டாசி, ஐப்பசியில் பயிர் செய்தால் 80-85 நாளில் அறுவடைக்கு வரும். ஆனால் வைகாசிப் பட்டத்தைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 700 கிலோ விதை வெங்காயம்தேவை தேர்வு… சின்ன வெங்காயம் – சாகுபடி

சிறு தானியங்கள் – நம்மாழ்வார்

   குறிப்பு : இந்த காணொளி இங்கே தகவல் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிரப்படுகிறது, இந்த காணொளியின் முழு உரிமை அதை உருவாக்கியவருக்கே சொந்தம்

பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

            இப்போதெல்லாம் எதிர்பாராமல் கொட்டும் மழை, அதைத் தொடர்ந்து வெள்ளம் ஆகியவற்றால் பயிர்நாசமாகி பரிதவிக்கும் அவலம் ஒரு கொடுமையென்றால், அடுத்த ஆறாவது மாதத்தில் வாடி வதங்கும் துயரம் என்ற மற்றொரு கொடுமை…! என மாறி மாறி இயற்கை தரும் இடர்களால் அல்லல்படுகிறார்கள்… பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

வறட்சியிலும் வளமான நிலம்

    கடந்த பல ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி இந்த ஆண்டு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் காயும் வெயிலின் அனலையும் குறித்து மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தகிக்கும் வெயில் மரத்தின் குளுமையான நிழலை நினைவூட்டுவது போல இதற்கு முன் எப்போதோ நிலவிய வறட்சியின்… வறட்சியிலும் வளமான நிலம்

”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?”

“தமிழ்நாட்டில் தரமான மாஞ்செடிகள் உற்பத்தி செய்யும் அரசுப் பண்ணை எங்குள்ளது?” எம்.சுகந்தி, திருவெண்ணெய்நல்லூர்.கன்னியாகுமரியில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் அலுவலர் பதில் சொல்கிறார். “தமிழக வேளாண்மைத் துறையின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 53 தோட்டக்கலை பழப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பழ வகைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு… ”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?”

ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!

சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள்… ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!

கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

கீரையை பயிர் செய்வது என்பது மிக எளிது. நம் வீட்டிலயே நாம் சிறிய தோட்டம் அமைப்பதன் மூலம் சிறப்பா நமக்கத் தேவையான கீரையை நாமே உற்பத்தி செய்யலாம். ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை அற்புதமான மருத்தவ குணம் கொண்ட மிகவும் சத்துள்ள கீரை இது. கரிசலாங்கண்ணி இதில் இரு… கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு

வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிக அளவில் புரதச்சதும் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தை நாம்  காளான் மூலம் பெற முடிக்கிறது மேலும் காளான் வளர்ப்பும் ஒரு எளிமையான வழியே ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் வேளாண் பட்டதாரி… செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு

சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும். 2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில்… சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

மொந்தன் வாழை …

இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்  முதல் தலைமுறை விவசாயிகள், இளம்விவசாயிகளில்  பலர் ,விவசாயித்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி  பெரும்பாலான இயற்க்கை விவசாயிகள் ,ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்க்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்க்கைக்கு… மொந்தன் வாழை …