Skip to content

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

நீர் பாசனம்: “நீர் இன்றி அமையாது உலகம் போலத்” என்ற நற்றினை வரிகளிலே தமிழன் நீரை எவ்வண்ணம் போற்றினான் என்று அறிய முடிகிறது. நீர்பாசனம் பண்டைய தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. குளங்கள், ஏரிகள், அணைகள் மூலம் நீரை சேமித்தனர். நீர்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர், பாசன வசதிக்காக கால்வாய்கள்… சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன. வேதங்களில் தலையான வேதமான ரிக் வேதம் அப  என்னும் சொல்லில் நீரை தெய்வமாக்குகிறது.… நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-1)

கொரோனாவால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது அனைத்து நாடுகளின் முன்னுரிமையாகும். கொரோனா வைரஸ் தாக்குதல் யூகிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியதிலிருந்து அரசாங்கங்கள் தீவிர   நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆரம்ப கட்டத்தில் ஏப்ரல் நடுப்பகுதி வரை இந்தியா மூன்று வார நாடு… கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-1)

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)

வேளாண்மை இன்றோ நேற்றோ நம்முடைய வாழ்க்கையில் கலந்தது கிடையாது. ஆதி மனிதன் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே அவனுக்கு தேவையான உணவை அவனே விளைவித்து அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டான். உலகத்தின் எந்த நாகரீகங்களையும் இலக்கியங்களையும் புரட்டி பார்த்தாலும் அவற்றில் வேளாண்மை மக்கள் வாழ்வியலோடு ஒன்றி இருக்கிறது. ஆதிச்சநல்லூர்… சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)

பூச்சிகள்

நீங்க அத்தி பழம் சாப்பிட ஒரு பூச்சி தான் காரணம் தெரியுமா? தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க….! குழல் இசை, அணைக் கட்டுமானம் இவை எல்லாம் பூச்சியிடம் இருந்து தான் மனிதன் கற்றுக்கொண்டான். மனிதன் பூச்சியைவிட பலமானவன்னு நினைக்கிறீங்களா?… பூச்சிகள்

கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1

கோடை உழவுக்கும் வரலாறு! `உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1233-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலையில் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். `கோடை உழவு மூலமாக மண்ணுக்குக் குளிர்ச்சியும் வெப்பமும் ஒரே நேரத்தில் கிடைக்கும்’… கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1

விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

  நீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும் நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால் குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில் தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான் திவசகா லங்களிலும் நெல் லலித்து நாடியநெற் புழுங்கலா யிருக்குமாகில் நன்மையிலை தீமையுண்டாம் நாடிப்பாரே. திவச காலம் நெல்ல அவிப்பதற்கு ஏற்ற… விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

  வருகின்ற வாரமதிற் சனி வியாழன் மகிழ்துதிகை திரிதிகையு மேகா தேசி பெருகின்ற பஞ்சமியுந் திரயோ தேசி பிரியமுள்ள பூரணையுந் தசமியாகும் தருகின்ற அசுபதியும் புனர்பூ சந்தான் தகு மிருகசீரிடம் ரேவதி அவிட்டம் உருகின்ற முப்பூரம் ஓணம் பூசம் உத்திரங்கள் மூன்றதுவு முதவு நாளே. உதவுமஸ்தம் பரணிரோ கணியுஞ்… களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்

நல்லதொரு களஞ்சியத்திற் சேர்ப்ப தற்கு நலமுடைய பூர்வ பட்சங்குளிகன்வேளை வல்லசனி திங்கள் புதன் வியாழம் வெள்ளி வாரம் பஞ்சமி தசமி திரயோதேசி மெல்லதிரி சிரி திசை துதிகை யோகா தோசை மிக்கசத்த மியும்பூ ரணையு மாகும் சொல்லவே அசுபதியும் அனுஷஞ் சோதி சுகமாமூன்றுத்திரங்களின்னங் கேளே. பெரியதொரு பரணியா திரையும்… விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்

விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள்

இதுவரை நிழத்தை உழுவும், விதைவிதைக்க நல்ல நாள் எது விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள் என்பதைப் பார்த்தோம். அடுத்த நிலத்தை உழுது விதை விதைத்தபின் கதிரறுக்க நல்ல நாள் எப்படி என்பதை பார்ப்போம் கதிரறுக்க நல்ல நாள் பெருத்ததொரு கதிரறுக்க… விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள்