Skip to content

புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி?

அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் புகையான் பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து நெல்பயிரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் யோசனை கூறியுள்ளது. இதுகுறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் சுமதி கூறியது: சேதத்தின் அறிகுறிகள்: பூச்சிகள் தூர்களின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால்… புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி?

செண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..!

நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி, துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி திட்டத்தில் செண்டுமல்லியை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும் பயிரிடலாம். முக்கியமாக, மணல்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும். துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி மூலம் செண்டுமல்லியைப்… செண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..!

மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்!

குறுகிய காலப் பயிராகவும், அதிக லாபம் ஈட்டும் பயிராகவும் உள்ள மக்காச்சோளத்தைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என திரூர் நெல் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் தெரிவித்தனர். விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 100 முதல் 105 நாள்களில் மகத்தான மகசூலையும் வருவாயையும் ஈட்டித் தரும் மக்காச்சோளத்தை… மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்!

கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாய கடன் திட்டங்களால் யாருக்கு நன்மை என்பது குறித்து ஆராய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்களை கைவிட வேண்டும் என, வங்கிகளும் ஒருமித்த குரலெழுப்பியுள்ளன. புனேயில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில், வங்கித் துறையில் மேற்கொள்ள… கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

விவசாயம் இணையதளம் மற்றும் அலைபேசிகளில் விவசாயம் மென்பொருள் மிக மெதுவாக இயங்குகிறது, என்ற பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தளம் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டு வருகிறது. தங்களது மென்பொருட்களை நாளையிலிருந்து நீங்கள் அதி வேகத்தோடு பயன்படுத்தலாம். என்றும் இணைந்திருங்கள் விவசாயத்தோடு… அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ……………………….. 2015 ………………….… விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

பனைவெல்லம் விற்பனைக்கு

பனைவெல்லம் விற்பனைக்கு   இயற்கை முறையில் உருவாக்கிய பனைவெல்லம் வேண்டுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் குறைந்த பட்சம் 5 கிலோ பெறவேண்டும் 99430-94945

எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

கீரை ஒரு மாத பயிராகும். கீரையை இந்த மாதத்தில் தான் பயிரிட வேண்டும் என்பதில்லை வருடம் முழுவதும் பயிரிடலாம். கீரை சாகுபடிக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் போதும் நன்றாக வளரும். கீரையை பயிரிட அதிக வெட்பம் இருந்தால் மிக நன்றாக வளரும். சில… எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

பயிர்களும் அதன் காலங்களும்……

கம்பு                               : 3 மாதம் காக்க சோளம்        : 6 மாதம் கல்லக்காய்             : 3 மாதம் கேழ்வரகு                  : 3 மாதம் நெல்                              : பொன்னி, கிச்சிடி, பவானி,… பயிர்களும் அதன் காலங்களும்……

எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…

சித்திரை:           சித்திரையில் மழை வந்தால், வைகாசி மாதத்தில் கீழ்க்கண்ட பயிரிகளை பயிரிடலாம். வைகாசி:  காக்க சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிடலாம். ஆனி, ஆடி: பருத்தி, நெல் நடலாம். அவரை, துவரை, கல்லக்காய் போன்றைவை பயிரிடலாம். ஆவணி:  நெல், பருத்தி, அவரை, துவரை, காரமானி போன்றவை பயிரிடலாம். புரட்டாசி:… எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…