Skip to content

விவசாய கட்டுரைகள்

அக்ரி கிளினிக்

நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பூச்சி மருந்துகள் மற்றும் விதைகளை மொத்தமாகவும், சில்லரை வியாபாரமாகவும் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் செய்து வருகிறோம். எங்களுடைய முக்கிய நோக்கம் தரமான கம்பெனி விதைகள் மற்றும் பூச்சி… Read More »அக்ரி கிளினிக்

விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!?

இன்றைய சூழ்நிலையில் சுகாதாரம், ஊட்டச்சத்து, உணவு உற்பத்தி போன்றவை மனித உடல் நிலையை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று AKST (Agricultural Knowledge Science and Technology)  அமைப்பு கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயம்… Read More »விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!?

தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

உலகின் முதல் முதலாக தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழத்தை குயின்ஸ்லேண்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் என்னும் இடத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகையான அன்னாச்சிப்பழத்தை உருவாக்கியுள்ளனர்.… Read More »தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

விவசாய விலங்காக மான்!

வழக்கமாக நாம் ஆடு, மாடு, கோழியை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஒரு சில சமயம் பன்றியை வைத்து கூட விவசாயம் செய்கிறோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்னும் இடத்தில் 254… Read More »விவசாய விலங்காக மான்!

விதையில்லா மாம்பழம்

   பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.    இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200… Read More »விதையில்லா மாம்பழம்

செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

தானியங்கி தண்ணீர் பாசனம் செய்யும் ரோபோ பசுமைக் குடில் நோக்கி தானே தண்ணீரை ஊற்றுகிறது. டேவிட் டேர்ஹார்ட் தானியங்கி ரோபோவை கண்டுபிடித்துள்ளார். டேவிட் கண்டுபிடித்த இந்த ரோபோ பயிரிடப்பட்ட செடிகளுக்கு துல்லியமாக 90,000 சதுர… Read More »செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி

பேரட் பாட் என்பது ஒரு தானியங்கி  தாவர தொட்டியாகும்.இந்த தானியங்குத்தொட்டியின் மூலம் தாவரங்களின் வளர்ச்சியை கண்காணிக்கலாம் மேலும் அதற்கு தேவையான சத்துக்களை தேவையான நேரத்தில் கண்டறிந்து தரும் திறன் பெற்றது. இந்த பேரட் தானியங்கி… Read More »பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி

உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு

இந்த செயற்கை இலையை அமெரிக்காவில் உள்ள ராயல் கல்லூரியில் படித்துவரும் ஜூலியன் மெல்சியோரிஎன்ற மாணவன் உருவாக்கியுள்ளான் தாவரங்களில் உள்ள குளோரோபிளாஸ்டை தனியாக பிரித்து எடுத்து செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இலையில் பொருத்தப்படுகிறது. இதன்பின் இந்த… Read More »உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!

“பால்பண்ணை வைத்துள்ளோம். இந்த ஆண்டு அடிக்கும் கடுமையான வெயிலில் மாடுகள் ரொம்பவே களைத்துவிடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?” ரா.ஞானதேசிகன், திருநெல்வேலி. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உடற்செயலியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்… Read More »மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த… Read More »கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!